சொத்துக்கள் முடக்கம்: ரவுடிகளை ஒழிக்க களம் இறங்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மாமூல் வாங்கி சேர்த்த அசையா சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக கமிஷனர் சங்கர்…