சொத்துக்கள் முடக்கம்: ரவுடிகளை ஒழிக்க களம் இறங்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மாமூல் வாங்கி சேர்த்த அசையா சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக கமிஷனர் சங்கர்…

போக்சோ வழக்கில் சிறுமிக்கு கைவிலங்கு போட்டதாக வந்த செய்தி தவறானது: நீலகிரி எஸ்பி விளக்கம்

ஊட்டியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதாக வந்த செய்தி தவறானது என நீலகிரி மாவட்ட எஸ்பி சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக நீலகிரி எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ‘‘கடந்த 22.11.2023…

ரயில்வே பிளாட்பாரத்தில் பாசிமணி விற்பவர் பாட்டிலால் குத்திக் கொலை: வாலிபர் கைது

சென்னை, புட்லூர் மின்சார ரயிலில் பாசிமணி விற்பவரை கழுத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்த வாலிபரை ரயில்வே போலீசார் உடனடியாக கைது செய்தனர். திருவள்ளூர், பெரியகுப்பம், துளசி தியேட்டர் எதிரில் உள்ள பாலத்தின் கீழ் தங்கியிருந்து ரயில்களில்…

தூத்துக்குடியில் 50 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

தூத்துக்குடியில் நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் இன்று வந்த 50 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம், டிஜிபி…

தூத்துக்குடியில் இரவு ரோந்தை ஆய்வு செய்த எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடியில் நேற்று நடந்த இரவு ரோந்துப் பணியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேற்று (21.11.2023) இரவு திடீரென ரோந்து…

ஆவடியில் 109வது வார பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 19வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 22.11.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இணை ஆணையாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில்…

7 நாள் ரெய்டில் 1,145 கிலோ குட்கா பறிமுதல்: 248 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை…

சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் நடத்திய ரெய்டில் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1145.5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 28.5 கிலோ மாவா…

அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர்…

குட்கா விற்பனையை தடுக்க தவறிய 14 போலீசார் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை நகரில் குட்கா போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அந்தந்த காவல் மாவட்ட துணைக்கமிஷனர்கள் அதிரடி ரெய்டு நடத்தி தடை…

குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்:…

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 எஸ்ஐக்கள் உள்பட 26 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இன்று 21.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால்…