மடிக்கணிணிகளை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் கைது: 312 மடிக்கணிணிகள் பறிமுதல்

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து மற்ற நிறுவனங்களில் விற்பனை செய்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 312 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில்…

சென்னை கமிஷனர் அலுவகத்தில் போக்சோ சட்டம் குறித்து மகளிர் போலீசாருக்கு ஒரு நாள்…

சென்னைப் பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாலியல் சட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர்…

தனியார் நிறுவனத்தில் டேட்டாபேஸ் விவரங்களை திருடிய பெண் ஊழியர் கைது: * ஆவடி சைபர்கிரைம்…

தான் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் டேட்டா பேஸ் விவரங்களை திருடி இன்னொரு நிறுவனத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஆவடி சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டுரைச் சேர்ந்தவர் பிரவலிக்கா. மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ‘பறவை’ ஆய்வுக் கூட்டம்

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பறவை’ திட்டம் பங்குதாரர்கள் ஆய்வு கூட்டத்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 24…

திருமங்கலம் தனியார் உணவக வளாகத்தில் ஊழியரை தாக்கிய 3 நபர்கள் கைது

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர், 2-வது அவென்யூ கோரா புட்ஸ் உணவக வளாகத்தில், காமதேனு ரோஸ் மில்க் மற்றும் ஊட்டி ரோஸ் மில்க் என்ற கடைகள் கடந்த 4 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் இங்கு…

7 நாள் குட்கா ரெய்டில் 50 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21.23 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 3.86 கிலோ மாவா பறிமுதல்…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: ஜாதி அடையாளங்களுடன் வருவதற்கு அனுமதியில்லை தூத்துக்குடி மாவட்ட…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அது தொடர்பான விவரம் வருமாறு: திருச்செந்தூர் அருள்மிகு…

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: எஸ்பி பாலாஜி சரவணன்…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய…

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு: டிஜிபி…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 19.09.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்-. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை…

புகைப்படக் கலைஞர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்…