சென்னையில் விதியை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக காவல்துறையில் 554 வழக்குகள் உட்பட மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணையின்பேரில், தமிழக அரசின் வழகாட்டுதல்கள்பேரில், தீபாவளியை…

பைக்கில் வீலிங் செய்து இணையத்தில் வெளியிட்ட வாலிபர்கள் கைது: எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் பைக்கில் வீலிங் செய்து இணையத்தில் பரப்பிய இருவரை போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இரண்டு வாலிபர்கள் ரோட்டில் பைக்கில் சென்று வீலிங்…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 பேர் ஊர்க்காவல் படை…

தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு பாதுகாப்பு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாளை (12.11.2023) தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2 காவல்துறை கூடுதல்…

தீபாவளியை ஒட்டி குற்றங்கள் நடக்காமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஜிபி…

தீபாவளியை ஒட்டி தமிழகம் முழுவதும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கூடுதல் கவனம் தீபாவளி…

போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சிறப்புப் பயிற்சி முகாம்: கமிஷனர்…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை நிர்வாகிப்பதற்கும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பல்வேறு காரணிகளை மேம்படுத்துவதற்கு கடினமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்…

மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் 24 மணி நேரத்தில் கைது

சென்னை, அயனாவரம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தங்கச் செயின் திருடிய நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை, அயனாவரம், கே.எச்.ரோட்டில் வசித்து வருபவர் அமராவதி (88). நேற்று…

வீரபத்ரன் சாமி கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

சென்னை கொத்தவால்சாவடியில் வீரபத்ரன் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பாரிமுனை, கொத்தவால்சாவடி, வீரபத்ரன் கோவில் தெருவில் வீரபத்ரன் கோவில் உள்ளது. கோவிந்தப்பநாயக்கன் தெரு, வீரபத்ரன்…

தீபாவளி பாதுகாப்பு: தி.நகர் பகுதியில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்…

விருகம்பாக்கத்தில் போலீஸ் வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் போலீஸ் சட்டை அணிந்து கொண்டு கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் சட்டை, பணம் ரூ. 200-, 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, விருகம்பாக்கம், ரெட்டி தெருவில்…