தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 பேர் ஊர்க்காவல் படை…