தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு பாதுகாப்பு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாளை (12.11.2023) தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2 காவல்துறை கூடுதல்…

தீபாவளியை ஒட்டி குற்றங்கள் நடக்காமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஜிபி…

தீபாவளியை ஒட்டி தமிழகம் முழுவதும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கூடுதல் கவனம் தீபாவளி…

போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சிறப்புப் பயிற்சி முகாம்: கமிஷனர்…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை நிர்வாகிப்பதற்கும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பல்வேறு காரணிகளை மேம்படுத்துவதற்கு கடினமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்…

மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் 24 மணி நேரத்தில் கைது

சென்னை, அயனாவரம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தங்கச் செயின் திருடிய நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை, அயனாவரம், கே.எச்.ரோட்டில் வசித்து வருபவர் அமராவதி (88). நேற்று…

வீரபத்ரன் சாமி கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

சென்னை கொத்தவால்சாவடியில் வீரபத்ரன் சாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பாரிமுனை, கொத்தவால்சாவடி, வீரபத்ரன் கோவில் தெருவில் வீரபத்ரன் கோவில் உள்ளது. கோவிந்தப்பநாயக்கன் தெரு, வீரபத்ரன்…

தீபாவளி பாதுகாப்பு: தி.நகர் பகுதியில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்…

விருகம்பாக்கத்தில் போலீஸ் வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் போலீஸ் சட்டை அணிந்து கொண்டு கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் சட்டை, பணம் ரூ. 200-, 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, விருகம்பாக்கம், ரெட்டி தெருவில்…

பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது: 134 கிலோ பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து ரூ. 1,14,000- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 32,000-…

7 நாட்களில் 35 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை…

355 காவல் குடும்பங்களுக்கு ரூ. 81 லட்சம் உதவித் தொகை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

355 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை ரூ. 45,12,034-, காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவி தொகை ரூ. 35,92,670- உட்பட மொத்தம் ரூ. 81,04,704-…