புகைப்படக் கலைஞர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்…