ஆவடியில் 18வது வார பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் 18வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 15.11.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டு, முதல்வரின்…

1 லட்சத்து 17 ஆயிரம் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி’ நிகழ்ச்சி: எஸ்பி பாலாஜி சரவணனின் தொடர்…

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு…

52 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 52 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட…

தேசிய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடத்தை பிடித்த உதவி ஆய்வாளருக்கு கமிஷனர் சந்தீப்ராய்…

அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சான்றிதழ் பெற்ற விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் அழகனை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். தேசிய குற்ற ஆவண காப்பகம்…

கூவம் ஆற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி: படகில் சென்று மீட்ட திருவல்லிக்கேணி…

திருவல்லிக்கேணி அருகே கூவம் கரையோரம் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி படகு மூலம் சென்று மீட்பு. காவல் கரங்கள் மூலம் முதலதவி அளிக்கப்பட்டு, முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இன்று (14.11.2023) காலை சுமார் 9.30 மணியளிவில்,…

உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: கமிஷனர் அமல்ராஜ் பங்கேற்பு

சென்னை தாம்பரத்தில் நடந்த உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டார். இன்று நவம்பர் 14 -ம் தேதி உலக நீரிழிவு நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் மற்றும் Gleneagles Global Health City…

ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி கொண்டாடிய தாம்பரம் காவல் ஆணையரகம்

சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரேட் சார்பில் அங்குள்ள அனாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போலீசார் இனிப்பு, புத்தாடைகள் மற்றும் உணவு வழங்கி தீபாவளி கொண்டாடிய நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தாம்பரம்…

சென்னையில் விதியை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக காவல்துறையில் 554 வழக்குகள் உட்பட மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணையின்பேரில், தமிழக அரசின் வழகாட்டுதல்கள்பேரில், தீபாவளியை…

பைக்கில் வீலிங் செய்து இணையத்தில் வெளியிட்ட வாலிபர்கள் கைது: எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் பைக்கில் வீலிங் செய்து இணையத்தில் பரப்பிய இருவரை போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இரண்டு வாலிபர்கள் ரோட்டில் பைக்கில் சென்று வீலிங்…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 பேர் ஊர்க்காவல் படை…