நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து கன்னியத்தை…

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 5 பலே ஆசாமிகள் கைது

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த 5 பலே ஆசாமிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த லைசா ஜோஸ்பின் (வயது 88) என்பவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர்…

ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்த குட்கா ரெய்டு: 23 கடைகளில் 113 கிலோ பறிமுதல்

சென்னை, ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் நேரடியாக சென்று குட்கா ரெய்டில் ஈடுபட்டதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போலீசார் வாரந்தோறும் தடை…

பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

அபிராமபுரம் பகுதியில் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பகுதியில் வசிக்கும் பெண் மருத்துவர் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டு அபிராமபுரம்…

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபர் கைது: 1 கிலோ 300 கிராம் பறிமுதல்

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. ஆவடி…

சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு ஜெயில்:…

ஆவடி சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சென்னை, திருநின்றவூர், கவரப்பாளையம், திருப்பாவை நகரைச் சேர்ந்தவர் மதுரை வீரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில்…

காணாமல் போன 20 கிராம் தங்க வளையலை கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்த அரும்பாக்கம்…

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து அவரிடம் போலீசார் ஒப்படைத்த சம்பவம் பாராட்ட வைத்துள்ளது. சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சஞ்சனா (வயது 28).…

ஒரு வாரத்தில் 56 கிலோ கஞ்சா பறிமுதல்: 84 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 56.6கிலோ கஞ்சா, 2.5 கிராம் OG Kush, 207 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் காணாமல் போன மேற்கு வங்காள நபர் கண்டுபிடித்த குடும்பத்துடன் சேர்த்து வைத்த…

மேற்குவங்காளத்திலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்து காணாமல் போன வயதான நபரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர். கடந்த 15.11.2023 அன்று சென்னை பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் ஒரு…