குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்:…
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 எஸ்ஐக்கள் உள்பட 26 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று 21.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால்…