சென்னை மகளிர் கல்லூரியில் நடந்த ‘அவள்’ திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: 1,500 மாணவிகள்…

சென்னை நகர காவல்துறை ‘அவள்’ திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவ கல்லூரியில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் 1,500 மாணவிகள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘‘மகளிர்…

சென்னை நகரில் 7 நாளில் 7 செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO - Drive against Crime Ofendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல்…

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: 21 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் அறை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த போலீசார் பணம் ரூ. 21,500- பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு: டிஜிபி சங்கர்ஜிவால் தகவல்

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில்…

நேர்மையான ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து பாராட்டிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

கோயம்பேடு பேருந்து முனையத்தில் பெண் தவறவிட்ட 6 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம்,…

இனி மெரீனாவில் வாரந்தோறும் காவல்துறையினரின் இன்னிசை நிகழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

இந்தியாவிலேய முதன்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை டிஜிபி சங்கர்ஜிவால், போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி காவல் ஆணையரகம் காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா தலைமையின் கீழ் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் கொண்ட பெண்களுக்கு…

35 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 35 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல்…

டீக்கடையில் 100 கிலோ குட்கா பறிமுதல்: ஆவடி காவல் ஆணையரக போலீசார் அதிரடி

ஆவடி பகுதியில் டீக்கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள வசந்த் டீ ஸ்டாலில் போலீசார்…

கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் 4 கிலோ கஞ்சாவுடன் கேரளா வாலிபர் கைது: ஆவடி காவல் ஆணையரகம்…

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில்…