சென்னை மகளிர் கல்லூரியில் நடந்த ‘அவள்’ திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: 1,500 மாணவிகள்…
சென்னை நகர காவல்துறை ‘அவள்’ திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவ கல்லூரியில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் 1,500 மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘‘மகளிர்…