பட்டாசு வெடிப்பதில் விதிகளை மீறினால் வழக்குப் பாயும்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா…

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூடுதல் கமிஷனர்…

ஆவடியில் 17வது வார பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் 17வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 08.10.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது. இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும்…

13 கிலோ கஞ்சாவுடன் தேனி ஆசாமி உள்பட இருவரை மடக்கிய தாம்பரம் காவல் ஆணையரக போலீசார்

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யச்சென்ற இருவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து 13 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்…

பனையூரில் பேஸ்புக் மூலம் வலைவிரித்து ஐடெக் விபசாரம்: 8 பேர் கைது

சென்னை பனையூரில், பேஸ்புக் வலைவிரித்து ஐடெக் முறையில் விபசாரத் தொழிலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் பண்ணை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

கள்ளக்குறிச்சி எஸ்பி விருப்ப ஓய்வு தொடர்பான சர்ச்சை உண்மை அல்ல: டிஜிபி அலுவலகம் விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி விருப்ப ஓய்வு பற்றி வெளியாகி உள்ள தகவலுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது:– அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை விவரம் வருமாறு:– கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் கடந்த…

23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையனை கைது செய்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி…

23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையனை திறமையாக கைது செய்த சென்னை, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலரை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார். ஆவடி காவல் ஆணையரக எல்லை, பூந்தமல்லி காவல் நிலையத்தில் நீதிமன்ற…

வேலூரில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 105 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் ரூ. 15,75,000- லட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஐஜி ராதிகா மேற்பார்வையில்…

எழும்பூர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை, எழும்பூர் கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை, வில்லிவாக்கம், ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (38). கடந்த 30.01.2015 அன்று எழும்பூர்…

ரூ. 3.65 கோடி பணம் மோசடி செய்த நபர் கைது

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் அரிசி மற்றும் முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர் அகிலாண்டேஸ்வரி (37). முரளிதரன் என்பவர் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக அகிலாண்டேஸ்வரியிடம் ரூ. 70 லட்சம் அடமானக் கடனாக…

வில்லிவாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வில்லிவாக்கம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை…