பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது: 134 கிலோ பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து ரூ. 1,14,000- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 32,000-…