பட்டாசு வெடிப்பதில் விதிகளை மீறினால் வழக்குப் பாயும்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா…
சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கூடுதல் கமிஷனர்…