சென்னையில் 26 கிலோ கஞ்சா மற்றும் 198 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
சென்னை, எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மதுரவாயல் பகுதியில் 26 கிலோ கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…