காவல் அதிகாரிகளுடன் கோலாகலமாய் பொங்கல் விழா: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கமிஷனர் சந்தீப்ராய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு…