தமிழர் பாரம்பரிய உடையில் ஆயுதப்படை போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய டிஜிபி சங்கர்ஜிவால்

சென்னை பரங்கிமலை காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் விழா கொண்ட்டாடப்பட்டது. இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.…

2 ஆண்டுகளில் 67,999 பேர் கண்டுகளிப்பு: தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டவரையும்…

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மியூசியத்தை கடந்த 2 ஆண்டுகளில் 67,999 பேர் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் சென்னை போலீஸ் மியூசியம் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டவரை கவர்ந்திழுக்கும் அம்சமாக…

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொங்கல் விழா

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

காவல் அதிகாரிகளுடன் கோலாகலமாய் பொங்கல் விழா: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கமிஷனர் சந்தீப்ராய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு…

பொங்கல் பாதுகாப்பு: பூந்தமல்லி பகுதியில் ஆவடி கமிஷனர் சங்கர் ஆய்வு

பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலூர், திருவள்ளூர், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு ஆவடி காவல் ஆணையரக போலீசார் பாகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து…

காவல் அலுவலர்களுக்கு ரூ. 21.57 லட்சம் சிறப்பு மருத்துவ உதவி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் 12 காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகையாக ரூ. 21 லட்சத் 57 ஆயிரம் வழங்கினார். தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து…

பொங்கல் பாதுகாப்புப் பணியில் 50 ஆயிரம் போலீசார்: டிஜிபி சங்கர்ஜிவால் தகவல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயன்ற 44 கிலோ கஞ்சா சிக்கியது: வடமாநில ஆசாமிகள் உள்பட 5 பேர்…

ஆந்திராவில் கடத்தி வந்து சென்னைக்குள் கஞ்சா விற்க முயன்ற வடமாநில வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் கோட்பாட்டின் கீழ் தாம்பரம்…

கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு எஸ்பி பாராட்டு

சாத்தான்குளம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத்துறை வீரருக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார் கடந்த 06.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்…

டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா? அதிர்ச்சியூட்டும் சைபர்கிரைம் காவல்துறையின்…

‘‘டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா’’ என்ற அதிர்ச்சித் தகவலுடன் சென்னை பெருநகர சைபர்கிரைம் காவல்துறை விழிப்புணர்வுடன் கூடிய அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை முழுவதும் கவனித்துப் பார்த்த போது அந்த விழிப்புணர்வின்…