மாங்காட்டில் மின்சாரம் தாக்கி இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை, மாங்காட்டில் வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உடல் கருகினர்.
சென்னை, மாங்காடு, பாலாஜி அம்பாள் நகர் 8வது தெருவில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் வீடு…