26 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,…

முருகன் என்றால் அழகன் என்பது மட்டுமல்ல அநீதிக்கு எதிரானவன் என்றும் பொருள்: தைப்பூச…

கோவை நேருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரங்கசாமிக் கவுண்டர் பழனி தைப்பூச பாதயாத்திரைக் குழுவின் சார்பில் கும்மி நிகழ்ச்சி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில…

சென்னையில் ரூ. 23.25 கோடி போதைப் பொருள் சிக்கியது: தமிழக என்ஐபி சிஐடி போலீஸ் அதிரடி…

சென்னையில் ரூ. 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவரை தமிழக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (Norcatic intelligence buero CID) போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள்…

சென்னை நகர காவல் துறையில் 3 புது செயலிகள் துவக்கம் டிஜிபி சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை நகர காவல் துறையில் 3 புது செயலிகள்: டிஜிபி சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார் குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள்‌ (3 Apps), பொதுமக்கள்‌ மற்றும்‌ மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம்‌ திட்டத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

அடைக்கல மாதா ஆலயத்தில் பொங்கல் விழா! இதுதான் தமிழர்களின் உண்மையான அடையாளம்! நீதிபதி அ.…

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஒன்றியம், தொத்தார் கோட்டை என்ற திருவிடை மிதியூர் கிராமத்தில் 16.1.2024 செவ்வாய்க்கிழமை “பொங்கல் விழா” மிக சிறப்பாக நடைபெற்றது. திருவடிமிதியூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை…

ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ. 13.36 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தூத்துக்குடி…

தூத்துக்குடியில், இணையதளங்களில் வரும் போலியான வெளிநாடு ஏற்றுமதி விளம்பரங்கள், பகுதி நேர வேலை மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டு சைபர்கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ. 13,36,530- பணத்தை எஸ்பி பாலாஜி சரவணன் உரியவர்களிடம்…

ஒரே வாரத்தில் 12 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குற்றங்களை குறைக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை…

அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரொக்கப்…

2023ம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தூத்துக்குடி…

தூத்துக்குடியில் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போகும்…