பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்
பொது மக்களிடையே வழக்கமான போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமின்றி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சென்னை பெருநகர காவல்துறை இடைவிடாது ஈடுபட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர…