இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைப்பாளராக காயல் ஜெஸ்முதீன்…

தூத்துக்குடி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பிரவாசி லீக் (வெளிநாடு வாழ் இந்தியர் நலன்) அமைப்பாளாராக காயல் ஜெஸ்முதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர்…

வீரதீர பரிசுப் பணத்தை பகிர்ந்து வழங்கிய காயல்பட்டினம் இளைஞருக்கு பாராட்டு விழா

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த வெள்ளத்தில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி அருகே சிக்கி தவித்த 253 பேரை காயல்பட்டினம், சிங்கித்துறை மீனவரான யாசர் அராபத் தலைமையிலான குழுவினர் படகு மூலம் மீட்டனர்.…

காயாமொழியில் 96வது ஆண்டு புஹாரி ஷரீப் அபூர்வ துவா நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் 96வது வருட புஹாரி ஷெரிப் அபூர்வ துஆ நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் முஹிய்யித்தீன் ஆண்டகை ஜும்மா பள்ளியில் 96வது வருட புஹாரி ஷரீப் அபூர்வ துஆ நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த…

பரவும் புதிய மோசடி கலாச்சாரம்: எச்சரிக்கும் சென்னை நகர சைபர்கிரைம் போலீஸ்

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. இந்த ஆண்டில் மோசடி ஆசாமிகள் புதிய வித்தையை சைபர்கிரைம் ஆசாமிகள் கையாள்கின்றனர். அது தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல்…

82 வயது மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்ட கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு, அம்மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல்…

நீலாங்கரை பகுதியில் வீட்டிலிருந்து தங்கம், வைர நகைகள், பணத்தை திருடிய நேபாள ஆசாமிகள் மூவர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி சென்னை பெருநகர் முழுவதும் தீவிர குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி திருட்டு வழிப்பறி கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை DACO (Drive Against Crime Offenders)…

நாளை 2ஆம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான உடற்தகுதி தேர்வு சம்பந்தமாக காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

3,600 பள்ளி மாணவர்களுடன் ஆவடி கமிஷனரேட் செய்த உலக அதிசயம்

முதல்வர் ஸ்டாலின் போதையில்லா தமிழ் நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்திய நிலையில் இன்று 05.02.2024 இதன்…

714 தொடர் குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கணிசமாக குறைந்த குற்றங்கள் * கமிஷனர் சந்தீப்ராய்…

2023ஆம் ஆண்டில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொலை, ஆதாய கொலை, கொள்ளை, கூட்டு கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது உட்பட பல்வேறு வழக்குகளில் சென்னை…

60 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகள் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லையான செம்மஞ்சேரியில் 60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை…