ரூ. 2 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 2 பேர் கைது: சென்னை சிசிபி போலீஸ்…
ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர்…