7 நாள் ரெய்டில் 60 பேர் கைது: 34 வழக்­கு­களில் 120 கிலோ கஞ்சா, 364 வலி நிவா­ர­ண…

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 குற்றவாளிகள் கைது. 120.62 கிலோ கஞ்சா மற்றும் 364 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்­யப்­பட்­டுள்­ள­ன.…

தேமு­திக பொதுச்­ செய­லாளர் பிரே­­ம­லதா விஜ­யகாந்த் மீது வழக்­குப்­ப­தி­வு

தேர்தல் நடத்தை விதி­மு­றையை மீறியதாக தேமு­திக பொதுச்­ செய­லாளர் பிரே­­ம­லதா விஜ­யகாந்த் மீது தேர்­தல் பறக்­கும்­படை அதி­கா­ரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசில் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­து. நேற்று 18.03.2024 மாலை சென்னை…

திமுக ஒன்­றியச் செய­லாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை: ஊராட்சி மன்றத் தலைவி, கார்…

தாம்பரம் மாநகர காவல், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வந்த காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் (தி.மு.க) மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் V.S.ஆராமுதன் (56). கடந்த பிப்­­ர­வரி மாதம் 29ம்…

பெண் தவறவிட்ட 40 சவரன் தங்க நகை,  ரூ. 61 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைத்த கமி­ஷனர்…

சென்னை, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் மெயின் தெருவை் சேர்ந்­தவர் சுந்தரம் (68).  நேற்று (17.03.2023)  காலை 11.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள அன்னப்பூர்ணா ஓட்டலில் காபி சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து…

கடந்த 7 நாட்களில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. கமி­­ஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 17.03.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 92  குற்ற வாளிகள், திருட்டு,…

ஐஎ­ஸ்ஓ தர­ச்சான்றித­ழ் பெற்­ற 4 காவ­ல் நிலை­ய­ங்­கள்: கமி­ஷன­ர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர்…

எம்­ஜிஆர் நகர் எஸ் கிருஷ்ணன் 15 வது ஆண்டு நினைவு தினத்­தை ஒட்டி நீர் மோர் வழங்­கல்

எம் ஜி ஆர் நகர் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 15 ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை சார்பில் சென்னை எம் ஜி ஆர் நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில் கோடை வெயிலின் போக்க நீர்மோர் வழங்கப்பட்டது.

சென்னை யானைக்­க­வு­னி­யில் ரூ. 15 லட்சம் ஹவாலா பணம் சிக்­கி­ய­து

சென்னை யானை­க்­க­வு­னியில் இரு­சக்­கர வாக­னத்தில் கடத்தி வர­ப்­பட்ட ரூ. 15 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறி­முதல் செய்து வரு­மா­ன­வ­ரித்­து­றை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­த­னர். நேற்று நள்­ளி­ரவு 11.30 மணி­ய­ளவில் யானைக்­கவுனி போலீஸ்…

இணையதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்­திய ஆவடி காவல்…

ஆவடி காவல் ஆணகம் சைபர்­கிரைம் போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து,…

டிஜிட்டல் மோசடி சம்மந்தமான குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கமி­­­ஷனர்…

பெருகி வரும் சையர் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஏப்ரல் 21, 2023 அன்று ஆன்லைன் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைபர் கிரைம் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் குறும்பட போட்டியை சென்னை பெருநகர…