பீர்க்­கங்­கரணை வாலிபர் கொலையில் 3 பேர் கைது: தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் நட­வ­டிக்­கை

தாம்பரம் காவல் ஆணை­யரக எல்­லைக்­குட்­பட்ட பீர்க்கன்கரணை, வர­த­ரா­ஜ­பு­ரத்தைச் சேர்ந்­தவர் விக்னேஷ் என்கிற விக்­கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு…

7 நாட்­களில் 31 குற்­ற­வா­­ளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகரில் கடந்த வாரத்தில் 31 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செய்­து போலீஸ் கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளார். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன், மாவட்ட ஆட்­சியர் அதி­ரடி…

தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டர் சட்­டத்தின் கீழ் எஸ்பி பாலாஜி சர­வணன் பரிந்­து­ரையின் பேரில் மாவட்ட ஆட்­சியர் லட்­சு­மி­பதி அதி­ரடி நடவ­டி­க்கை மேற்­கொண்­டுள்­ளார். கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி…

தூத்­துக்­கு­டியில் 8 கிலோ மெத்­தம்­பெ­டமைன் பறி­மு­தல்: தனிப்­ப­டைக்கு எஸ்பி பாலாஜி…

தூத்துக்குடியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஐஸ் எனப்படும் மெத்தபெட்டமின் போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்­த­னர். டிஜிபி சங்­கர்­ஜிவால், ஏடிஜிபி அருண் உத்­த­ரவின் பேரில்…

திருச்­செந்தூர் கோவிலில் பவுர்­ணமி பூஜையை முன்­னிட்டு எஸ்பி பாலாஜி சர­வணன் நேரில் ஆய்­வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குபேர பவுர்ணமி பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று…

ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர்கள் கைது: 10 வெளிமாநில பெண்கள் மீட்பு

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி…

சென்னை – மும்பை விமானத்­துக்கு வெடி­குண்டு மிரட்டல் விடுத்த திரு­வை­யாறு வாலி­பரை கைது…

சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திரு­வை­யாறைச் சேர்ந்த வாலி­பரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். கடந்த 18.06.2024 அன்று இரவு 8.45 மணியளவில், சென்னை,…

காயல்பட்டினத்தில் முவ்வொலி நாதாக்களின் கந்தூரி விழா

தூத்­துக்­கு­டி, காயல்பட்டினம் முவ்வொலி காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியில் மகான்கள் முவ்வொலிநாதாக்களின் 413 வது கந்தூரி விழா நடைபெற்றது. எட்டு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை மாலை புனித கொடியேற்றம் நிகழ்ச்சி…

காவல் கரங்­க­ளுடன் இணைந்து செயல்­படும் தன்­னார்­வ­லர்­க­ளுக்கு மீட்பு உப­க­ர­ணங்கள்:…

சென்னை நகர காவல்­து­றையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கு மீட்பு பணிக்­கான உப­க­ர­ணங்­களை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் வழங்­கி­னார். சென்னை நகர காவல்துறையில் "காவல் கரங்கள்" உதவி மையம் கடந்த 2021ம் ஆண்டு மனிதம்…

தூத்­துக்­கு­டியில் சிறந்த காவல் பணி: 38 போலீ­சா­ருக்கு எஸ்பி பாலாஜி சர­வணன் வெகு­மதி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…