வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். . சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.…

தூத்துக்குடியில் தற்­கொலை முயற்சி வீடி­யோவை சமூக வலை­த­ளத்தில் பரப்­பிய யூடியூபர் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலப்பிரச்சனை சம்பந்தமாக மனு கொடுக்க வந்தவரை தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்ற யூடியுபரை போலீசார் கைது செய்­த­னர். ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு…

கேகே நகரில் மனை­வியை கத்­தியால் குத்திய கண­வ­னுக்கு 5 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்­பு  

சென்னை, கே.கே.நகரில் மனைவியை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கணவன் உட்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. கடந்த 2020ம் ஆண்டு சென்னை,…

செம்­மொழி பூங்கா மற்றும் பெண்­களை இழி­வு­ப­டுத்­திய யூடி­யூபர் கைது: தென்­சென்னை…

சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் (youtube) வீடியோ பதிவிட்ட நபரை தென்­செ­ன்னை சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு…

மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆன்­லைனில் ஆட்­டை: கேர­ளாவைச் சேர்ந்த பலே…

மும்பை போலீஸ் என கூறி ரூ. 3.64 லட்சம் ஆட்­டையைப் போட்ட கேர­ளாவைச் சேர்ந்த பலே கில்லா­டிகள் இரு­வரை சென்னை கிழக்கு மண்­டல சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­தனர். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 06.04.2024 அன்று…

­ஆன்லைன் பங்கு வர்த்­தக மோச­டியில் ஈடு­பட்ட 2 பேர் கைது­: 5 செல்­­போன்கள் ஏரா­ள­மான…

சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக…

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர்…

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்­த­னர். ­தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கட்­டப்­பஞ்­சா­யத்து மற்றும் கத்­தியைக் காட்டி மிரட்டல் விடு­த்து…

முக­மூடி கொள்­ளை­யர்­களை கைது செய்த கோவை மாந­கர தனிப்­ப­டைக்கு டிஜிபி சங்­கர் ­ஜி­வால்­…

கோவை மாநகரம், பீளமேடு, புராணி காலனியில் வசித்து வந்த சபீர் தாயப்வாக் (வயது 66). இவ­ரது வீட்டில், கடந்த 06.02.2024 ஆம் தேதியன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது,வீட்டின் முன் கதவை இரும்பு கம்பிகொண்டு நெம்பி…

மாமூல் வசூல்: கேளம்­பாக்கம் டிராபிக் இன்ஸ்­பெக்டர் சஸ்­பெண்ட்: தாம்­பரம் கமி­ஷனர் அபின்…

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் என்பவர் வாகனம் தணிக்கையின் போது பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்­தன. அது தொடர்­பாக விசா­ரணை நடத்­தும்­படி தாம்­பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ்…

கேளம்­பாக்கம் அரசு சட்­டக்­கல்­லூரி மாணவர்­க­ளுக்­கி­டையே கோஷ்டி மோதல்: 5 மாண­வர்கள் கைது

சென்னை டாக்டர் .அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்­பட்­டது தொடர்­பாக 5 மாண­வர்­களை போலீசார் கைது செய்­த­னர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் அருகிலுள்ள புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர்…