போலீஸ் கமி­­ஷனர் அருணுடன் என்­ஐஏ இயக்­குநர் சந்திப்பு

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருணை தேசிய புலா­னய்வு முகமை தென் மண்­டல இயக்­குநர் சந்­தித்து பேசி­னார். தேசிய புலனாய்வு முகமையின் தென் மண்­டல இயக்­குநர் சந்தோஷ் ரஸ்தோகி இன்று (29.08.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொது­மக்கள் குறை தீர் முகாம்

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் போலீஸ் கமி­ஷனர் சங்கர் தலை­மையில் பொது­மக்கள் குறை தீர் முகாம் நடை­பெற்­ற­து. காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் போலீஸ் கமி­ஷனர் சங்கர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயல், எஸ்­­எம்…

3 மாதங்­களில் 40,730 கிலோ புகை­யிலைப் பொருட்கள் பறி­­மு­தல்: 2,997 கடை­க­ளுக்கு சீல்:…

கடந்த 3 மாதங்­களில் தமி­ழ­கத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­துறை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­து. …

சென்னை சிட்­ல­பாக்­கத்தில் ஸ்கூட்டி பெப் திருடன் கைது: 14 இரு­சக்­கர வாக­னங்கள் மீட்­பு:…

தாம்பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் காணாமல் போன இரு சக்கர வாகன திருட்­டுக்­குற்­றங்­களில் ஈடு­படும் நபர்­களை கைது செய்­வ­தற்கு சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்…

காயல்­பட்­டினம் தைக்கா சாகிப் தர்­காவில் 174 ஆவது கந்­தூரி விழா

காயல்பட்டினம் தைக்கா தெருவில் அமைந்துள்ள தைக்கா சாகிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் 174-வது வருட கந்தூரி விழா 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினசரி கத்முல் குர்ஆன் ஓதுதல் மகானின், புகழ் மாலை பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு…

பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டுள்­ளார். முதல்வர் ஸ்டாலின் உத்­த­ரவின்படி போலீஸ் கமி­ஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொது­மக்­களை நேரில் சந்­தித்து புகார் மனுக்­களை…

பவுர்­ண­மியை ஒட்டி திருச்­செந்தூர் சுப்­பி­ர­ம­ணி­ய­சாமி கோவிலில் சிறப்பு பாது­காப்பு…

இன்று (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று…

ஆறு­மு­க­­நே­ரியில் 4 1/2 கிலோ கஞ்சா சிக்­கி­யது: 3 பேர் கைது: தனிப்­ப­டைக்கு எஸ்பி…

தூத்­துக்­குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்­தனர். அவர்­க­ளிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்…

டெலி­வரி பணி­யா­ளர்­க­ளுக்­கு கூடுதல் கமி­ஷனர் சுதாகர் தலை­மையில் நடந்த போக்­கு­வரத்து…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்­தி­ரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின்…