டிஜிபி அலுவலகத்தில் வீர வணக்க நாள் அனுஷ்டிப்பு: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் அஞ்சலி
பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் கமிஷனர் அருண்
21.10.1959 அன்று,…