பெங்கல் புயல்: தயார் நிலையில் சென்னை நகர போலீஸ்: கூடுதல் கமிஷனர்கள் நேரில் ஆய்வு
பெங்கல் புயல் கரையைக் கடப்பதையொட்டி நாளை சென்னை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அதி கனமழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி சென்னை நகரில் காவல்துறையினர் கமிஷனர் அருண் உத்தரவின்…