­பெங்கல் புயல்: தயார் நிலையில் சென்னை நகர போலீஸ்: கூடுதல் கமி­ஷ­­னர்கள் நேரில் ஆய்­வு

பெங்கல் புயல் கரையைக் கடப்­ப­தை­யொட்டி நாளை சென்னை நக­ருக்கு ரெட் அலர்ட் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் சென்­னையில் அதி கன­மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்­துள்­ளது. இத­னை­யொட்டி சென்­னை நகரில் காவல்­து­றையினர் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்…

போக்­கு­வ­ரத்து காவ­ல­ருக்கு போலீஸ் கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ­அருண்  போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அண்ணாசாலை, ஜெமினி…

பல­கோடி மதிப்­புள்ள திரு­மங்கை ஆழ்வார் சிலை லண்­டனில் இருந்து மீட்பு: தமிழ்­நாடு…

பல கோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புப்பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்­கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 3,359 2ம் நிலை காவ­லர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணைகள்:…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை…

மேலப்­பா­ளை­யம் ரிபாஈ ஆண்­ட­வர்கள் தர்­கா ஷரீப் தலைமை பீடத்தில் பெரிய ராத்­திபு திக்ர்…

நெல்லை, மேலப்­பா­ளையம் சுல்த்தான் செய்­யது அஹ்­மது கபீர் ரிபாஈ ஆண்­டவர்கள் தர்கா ஷரீப்பில் வரு­டாந்­திர கந்­தூரி விழா வெகு விம­ரி­சை­யாக நடந்­தது. நெல்லை மேலப்­பா­ளையம், வெள்ளை கலீபா தெரு, ரிபா­ஈ ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப்பில் நபிகள்…

சென்னையில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை முழக்க மாநாடு

சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு எழும்­பூரில் விம­ரி­சை­யாக நடை­பெற்­றது. தமி­ழகம் முழு­வதும் சுன்னத் ஜமாத் கொள்­கை­களை வலி­யு­று­த்தி கொள்கை விளக்க மாநாட்­டினை சுன்னத் ஜமாத் அமைப்­பினர் விம­ரி­யைாக நடத்தி…

தட­கள போட்­டியில் 12 பதக்­கங்­கள் வென்ற தமி­ழக காவல்­து­றை: ­டிஜிபி சங்­கர்­ஜிவால்…

டில்­லியில் நடந்த அகில இந்­திய காவல்­துறை தட­கள போட்­டியில் தங்கம் உள்­பட 12 பதக்­கங்­களை வென்ற தமி­ழக காவல்­து­­றை­யி­னரை டிஜிபி சங்­கர்­ஜிவால் பாராட்­டி­னார். 73-வது அகில இந்திய காவல்துறை தடகள குழு போட்டிகள் கடந்த 10.11.2024 முதல்…

காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்கள் 416 பேரிடம் மனுக்­களை நேரில் பெற்ற கமி­ஷனர் அருண்: உட­னடி…

காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து கமிஷனர் அருண் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர போலீஸ் கமி­ஷனர்…

19 காவல் ஆளி­நர்­களின் பிள்­ளை­க­ளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உத­வித்­தொ­கை: கமி­ஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்­கி­னார். சென்னை பெரு­ந­கர காவல் ஆணையாளர் அருண் இன்று (19.11.2024) மாலை வேப்பேரி, காவல்…

ரூ. 7.32 கோடி ஏப்பம்: தலை­ம­றை­வாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்­பட 9 பேர் கைது

ரஷிய அரசு நிறு­வ­னத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதாக ரூ. 7.32 கோடி ஏப்பம் விட்டு தலை­ம­றை­வாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்­பட 9 பேரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் அதி­ர­டி­யாக கைது செய்­துள்­ளனர். தி.நகரை…