ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் குடி­ய­ரசு தின­விழா: கமி­ஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி…

ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2025) 76வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக தேசிய…

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனி­தக்­க­ழிவை கலந்­தது யார்: புதுக்­கோட்டை சிறப்பு…

புதுக்­கோட்டை, மாவட்டம், வேங்­கை­வயல் கிரா­மத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அத­னை­ய­டுத்து அவர்கள் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்­றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

ரூ. 4.5 கோடி மதிப்­புள்ள கஞ்­சா, ஹசிஸ் தீயி­லிட்டு அழிப்பு: ­போ­தைப்­பொருள் தடுப்பு…

”போதையில்லா தமிழ்நாடு” முயற்சியின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.…

ஆத்தூர் துணிச்­சல் இன்ஸ்­பெக்டர், 2 காவ­லர்­க­ளுக்கு டிஜிபி பாராட்டு:

துணிச்­ச­லாக வீர­தீர செயல்­பு­ரிந்த தூத்­துக்­குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்­பெக்டர், 2 காவ­லர்­க­ளை டிஜிபி சங்­கர்­­ஜிவால் நேரில் அழைத்து பாராட்­டினார். கடந்த 23.12025 அன்று காலை சுமார் 7:45 மணியளவில் 65 வயது பெண் ஒருவர், தற்கொலை செய்து…

சர்­வ­தேச சாத­னை­யா­ளர்கள் அறக்­கட்­டளை சார்பில் டாக்டர் பட்டம் வழங்கும் விழா

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் 19.1.2025 அன்று மாலை சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளையின் சர்வதேச தலைவர் முனைவர் எஸ் எம் ரஷ்மி ரூமி தலைமையில் ஐரோப்பா பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து சாதனையாளர்களுக்கு…

சென்னை காவல் ஆணையர் அருண் தலை­மையில் குடி­ய­ரசு தின­விழா பாது­காப்பு ஆலோ­சனைக் கூட்­டம்

குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்…

724 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளிடம் மனுக்­களைப் பெற்ற கமி­ஷனர் அருண்: உட­னடி…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 724 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

சென்னை நகரில் போலி ­ம­து­பான ஆலை கண்­டு­பி­டிப்­பு: ­அ­ம­லாக்­கத்­துறை அதி­ரடி சோத­னையில்…

சென்னை நகரில் போலி மது­பான ஆலையை கண்­டு­பி­டித்து அதி­ரடி ரெய்டு நடத்­திய அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றை­யினர் அங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 350 லிட்டர் வெளிமா­நில மது­பாட்­டில்­களை பறி­முதல் செய்­து 4 பேரை கைது செய்தனர்.…

இறகுப் பந்து போட்டியில் தங்கம் வென்ற 10 போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CMTrophy) 2024” விளையாட்டுப் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார். 2024 அக்டோபர் 13 முதல் 16 வரை சென்னை மேலக்கோட்டையூரில்…

மெச்சத்தகுந்த காவல் பணி: தூத்துக்குடி மாவட்ட எஸ்ஐ, 2 காவல் ஆளினர்களுக்கு டிஜிபி…

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய…