புறம்போக்கு இடத்தை ரூ. 1.50 கோடிக்கு விற்று மோசடி செய்த சகோதரிகள் கைது * சென்னை மத்திய…
பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர்…