சென்னை தரமணியில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொலை:
25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமிஷனர்…