ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலைமறைவாக இருந்த நபர் கைது
ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ந பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தாராசந்த். இவர் சென்னை…