சென்னை தர­ம­ணியில் செயின் பறிப்பு கொள்­ளையன் என்­க­வுன்­டரில் சுட்டுக் கொலை:

25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமி­ஷனர்…

25வது அகில இந்­திய காவல் துப்­பாக்கி சுடும் போட்­டி நிறைவு விழாவில் துணை முதல்வர்…

 சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில் 25வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்வேறு…

அம்­பத்தூர் ரயில் நிலையம் அரு­கே 18 கிலோ கஞ்­சா­வுடன் இருவர் கைது: அம்­பத்தூர்…

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீ­சா­ருக்கு கிடைத்­த ரகசிய தக­வலின் பேரில் அம்பத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கண்காணித்தனர். அப்­போது அங்கு பையுடன் நின்­றி­ருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்­தினர். சந்தேகத்தின் பேரில் பையை…

சென்னை அய­னா­வ­ரத்தில் 24 கிலோ குட்கா பாக்­கெட்­டுக்கள் பறி­முதல்: இருவர் கைது

சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்­து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­த­னர். அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த…

வேலை வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நிய­மன ஆணை தயார் செய்து ஏமாற்­றிய 2…

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடி­களை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்­னையை அடுத்த கொரட்­டூ­ரரைச் சேர்ந்­தவர்…

புளி­ய­ந்­­தோப்­பு போக்சோ வழக்கில் குற்­ற­வா­ளிக்கு 10 ஆண்­டுகள் கடுங்­காவல் சிறை தண்­ட­னை

சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. 2019ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து…

தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் ஆவடி கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வு கூட்­டம்

ஆவடி காவல் ஆணை­யரக எல்­லையில் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வுக் கூட்டம் நடத்­தினார். திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால்…

காவலர் குறை தீர் முகாம்: 64 காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­க­ளின் மனு மீது உட­னடி நட­வ­டிக்கை…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 64 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

மீன் வியா­பாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதி­ரடி தீர்ப்பு: சிறந்த காவல்…

மீன் வியா­பாரி வெட்டிக் கொலை செய்­யப்­பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்­டனை விதித்­து கோர்ட் அதி­ரடி உத்­த­ரது பிறப்­பித்­துள்­ளது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­ட­னை பெற்­றுத்­தந்த இன்ஸ்­பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்­ளிட்ட போலீ­சாரை…

தனியார் கலர் லேப்பில் ரூ. 20 கோடி மோசடி செய்த 3 ஊழி­யர்கள் கைது

தீனா கலர் லேப் நிறுவனத்தில் சுமார் ரூ 20 கோடி வரை மோசடி செய்த 3 ஊழியர்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, -524 கிராம் தங்க நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்­த­னர். சென்­னையில் உள்ள பிர­பல தீனா கலா…