14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர்…
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார். சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது…