14 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி ஆஸ்பத்­தி­ரியில் சிகி­ச்சை பெற்ற முதியவர்…

­சென்­னை வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார். சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது…

புதுக்­கோட்டை மாவட்ட மீன­வர்கள் கட­லுக்குள் செல்ல வேண்டாம். எச்­ச­ரிக்கும் மீன்­வ­ளத்­துறை

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

போக்சோ வழக்கில் 3 ஆண்­டுகள் சிறை: நீதி­மன்றம் அதி­ரடி தீர்ப்­பு: கீழ்ப்­பா­க்கம் அனைத்து…

2020ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்­த­ர­விட்­டுள்­ள­து. சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து…

திரு­ச்சியில் இருந்து அமெ­ரிக்க பெண்­ணுக்கு பாலியல் துன்­பு­றுத்தல்: 37 வயது ஆசாமியை…

சென்­னையில் உள்ள அமெ­ரிக்க தூத­ரக அலு­வ­லகம் மூலம் சென்னை நகர போலீஸ் கமி­ஷ­ன­ருக்கு ஒரு புகார்­ மனு வந்­தது. அதில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து…

ரூ. 80 லட்சம் நிலத்தை போலி ஆவணம் மூலம் அப­க­ரித்த இருவர் கைது: சென்னை மத்­திய…

­சென்னை காரம்­பாக்­கத்தைச் சேர்ந்தி பிரதீபன். இவருக்கு காரம்­பாக்கம், அருணாச்சலம் நகரில் 1,456 சதுரடியில் நிலம் உள்­ள­து. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்தார். இந்­நிலையில், 2014ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்து…

ரூ. 1.25 கோடி நிலமோசடி: 3 பெண்கள் உள்­பட 4 கேடிகள் கைது: சென்னை மத்தியக்குற்­றப்­பி­ரிவு…

ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் மேலும் 3 பெண்கள் உட்பட 4 நபர்­களை சென்னை மத்தியக் குற்­றப்­பி­ரிவு நில மோசடி தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…

வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மோசடி: அலர்ட் செய்யும் சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு…

சமீபத்தில், வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் மற்றும் வாட்ஸ்அப் தொடர்புடைய மோசடிகளைப் பற்றிய புகார்கள் சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசில் அதிகமாக பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு ஆறு இலக்க OTP குறியீடு SMS மூலம்…

43 ஆவது அகில இந்­திய குதி­ரை­யேற்றப் போட்­டியில் வெற்றிப் பெற்­ற­வர்க­ளுக்கு கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அரு­ண் 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை நகர காவல் குதிரைப்படையினரை நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த 10.03.2025 முதல் 25.03.2025 வரை ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை…

ஆள்­மா­றா­­ட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலை­ம­றை­வாக இருந்த நபர் கைது

ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்­க­ளாக தலை­ம­றை­வாக இருந்த ந பரை போலீ­சார் கைது செய்­த­னர். சென்னை, தேனாம்­பேட்­டையைச் சேர்ந்­தவர் தாராசந்த். இவர் சென்னை…

செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு

சென்னை நகரில் செயின் பறிப்புக் கொள்­ளையில் ஈடு­பட்ட ஈரான் கொள்­ளை­யர்­களின் புகைப்­படத்தை சென்னை மாந­கர காவல்­துறை வெளியிட்­ட­து.