180 கிலோ கஞ்சா சிக்கியது: அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வு பிரிவு அதிரடி…
ராமநாதபுரத்தில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 180 கிலோவை தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு…