பல லட்சம் மதிப்­புள்ள வைரக்­கல்லை திரு­டிச்­சென்ற 4 பேர் கும்பல் 12 மணி நேரத்தில்…

வடபழனி தனியார் ஓட்டலில் வைரக்கல் வியாபாரியிடம் பல லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை திருடிச் சென்ற 4 நபர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்­யப்­பட்­ட­னர். வைரக்கல் மீட்­கப்­பட்டு கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கார் பறிமுதல்…

மத்­திய அமைச்சர் ஜேபி நட்­டாவின் கார் விபத்­துக்­குள்­ளான விவ­ரம்: டிஜிபி அலு­வ­லகம்…

சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லி செல்வதற்கு விமான நிலையம் சென்றபோது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கிய விவ­காரம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அங்கு நடந்­தது என்ன என்­பது குறித்து டிஜிபி…

14 சத­வீதம் குறைந்த சாலை விபத்து உயிர் இழப்புகள்: சென்னை நகர காவல்­துறை தக­வல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

போக்சோ வழக்கில் குற்­ற­­வா­ளிக்கு 20 ஆண்­டுகள் கடுங்­காவல் தண்­ட­னை: சென்னை நீலாங்­கரை…

2023ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் உறவினர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்­தனர். போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து,…

ரூ. 42.49 லட்சம் ஏப்பம் விட்ட நப­ர் கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார்…

நாமக்கல், மாவட்டம், மோக­னூரைச் சேர்ந்­தவர் சவுந்­தி­ர­பாண்­டியன் (34). இவர் கடந்த ஜன­வரி மாதம் 17ம் தேதி­யன்று சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'எனக்கும் என்னுடன் சேர்த்து பல நபர்களுக்கு அரசு துறைகளில்…

3 பிர­பல ரவு­டிகள் சென்­னைக்குள் நுழைய தடை * காவல் ஆணையர் அருண் உத்­த­ர­வு

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 3 வர­லாற்றுப் பதி­வேடு ரவு­டிகள் சென்னை சரக எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை பெரு­ந­கர காவல் ஆணையர் அரு­ண் உத்­த­ர­விட்­டுள்­ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை…

சென்னை நகரில் 2,744 பேர் கைது: போதைப்­பொருள்(ANIU) தடுப்­புப்­பி­ரிவு போலீசார்…

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (ANIU) காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 108 செயற்கை போதைபொருள் வழக்குகள் உட்பட 1,044 போதை பொருள்…

கொலை வழக்­கு­களில் சிறப்பாக பணி­பு­ரிந்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுத்­தந்த…

தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் காவல் நிலைய கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று  தர சீரிய பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி…

காவல் கரங்கள் உதவி மையம் மூலம் சிறுமி உள்­பட 4 பேர் மீட்­கப்­பட்டு உற­வி­னர்களிடம்…

சென்னை பெருநகர காவல் "காவல் கரங்கள்" உதவி மையம் மூலம் கடந்த வாரத்தில் சிறுமி உள்­பட 4 பேர் மீட்­கப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். சென்னை நகரில் காவல் கரங்கள் என்ற காவல் உதவி மையம் மூலம் காணாமல் போன நபர்கள்,…

அர­சுத்­து­றை­களில் வேலை வாங்கித்­த­­ரு­­வ­தாக ரூ. 70 லட்சம் ஏப்­பம்: தடய அறி­வியல் துறை…

இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு…