ரூ. 4 கோடி போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்­பு : அம­லாக்­கப்­ப­ணி­யக…

தமி­ழகம் முழு­வதும் அம­லாக்கப் பணி­யக குற்­றப்­பி­ரிவு போலீ­சாரால் பறி­முதல் செய்­யப்­பட்­ட ரூ. 4 கோடி மதிப்­புள்ள கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு அழிக்கப்­பட்­டன. போதையில்லா தமிழ்நாடு' முயற்சியின் ஒரு பகுதியாக, தமி­ழக…

70 கிலோ கஞ்சா தீயி­லிட்டு அழிப்பு: ஆவடி மாந­கர காவல்துறை நட­வ­டிக்­கை

ஆவடி காவல் ஆணை­ய­ர­க­த்தில் 85 வழக்குகளில் பறி­முதல் செய்­யப்பட்ட 70 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எரித்து தீயி­­லிட்டு அழிக்கப்­பட்­ட­ன­. ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில்…

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் ரூ. 6.58 கோடி மோச­டி: கேரளா பலே கில்­லா­டிகள் மூவர் கைது: சென்னை…

ஐஎப்எஸ் அதி­கா­ரி­யிடம் பங்­கு­வர்த்­தக போலி செயலி மூலம் ரூ. 6.58 கோடி ஏப்பம் விட்ட கேர­ளாவைச் சேர்ந்த 3 மோசடி ஆசா­மி­களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு சைபர்­கிரைம் போலீ­சார் கைது செய்­த­னர். முகமது பர்விஸ்…

1,776 கர்­நா­டக மது பாக்­கெட்­டுக்கள் பறி­மு­தல்: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு…

பெங்­க­ளூ­ருவில் இருந்து தமி­ழ­கத்­துக்கு காரில் கடத்தி வரப்­பட்ட 1,776 மது பாக்­கெட்­டுக்­களை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு போலீசார் பறி­முதல் செய்தனர். பெங்­க­­ளூ­ரு­வில் இருந்து பேர­ணாம்­ப­ட்­டுக்கு மது…

அடை­யாறு வங்­கியில் கடன் பெற்­று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது: சென்னை மத்­திய…

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி என்பவர் சென்னை…

பொது­ம­க்­க­ளுக்கு ஆபத்தில் உத­விய சென்னை பெரு­ந­கர காவல்­துறை:

சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்ட சரக பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் அவசர உதவி தேவைப்பட்டு, அழைக்கப்படுகின்ற அவசர அழைப்புகளை சென்னை பெருநகர காவல்துறை வான்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, காவல் உதவி ரோந்து வாகனங்கள் மூலமாகவும்…

தமிழகத்தில் குறைந்த கொலை­கள்: அதி­க­ரித்த தண்­ட­னை­கள்: டிஜிபி சங்­கர்­ஜிவால் வெளியிட்ட…

தமி­ழ­கத்தில் காவல்­து­றையின் தடுப்பு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களால் கொலைகள் குறைந்து, தண்­ட­னைகள் அதி­க­ரித்­துள்­ள­தாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார். அது தொடர்­பாக டிஜிபி அலுவ­லகம் வெளியிட்­டுள்ள வெளியிட்­டுள்ள…

பொது­மக்கள் குறைதீர் முகாம்: 31 புகார் மனுக்கள் மீது உட­னடி நடவடிக்கை எடுக்க கமி­ஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 31 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கமி­ஷனர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் சென்னை பெருநகர…

காவல்துறையில் பெண்கள்: 11வது தேசிய மாநாடு துவக்க விழா

காவல்துறையில் பெண்கள் பங்கேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், காவல்துறையில் பெண்கள் 11வது தேசிய மாநாட்டை தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்து தமிழ்நாடு காவல் உயர்ப்…

180 கிலோ கஞ்சா சிக்­கி­யது: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அதி­ரடி…

ராம­நா­த­பு­ரத்தில் இருந்து கள்­ளத்­தோ­ணி மூலம் இலங்­கைக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த 180 கிலோவை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு போலீசார் பறி­முதல் செய்து 3 பேரை கைது செய்­தனர். ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு…