ரூ. 4 கோடி போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு : அமலாக்கப்பணியக…
தமிழகம் முழுவதும் அமலாக்கப் பணியக குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
போதையில்லா தமிழ்நாடு' முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக…