டிஜிட்டல் கைது மூலம் ரூ. 29 லட்சம் அபேஸ்: பலே கில்லாடியை வளைத்த சென்னை…
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ. 29.9 லட்சம் பணத்தை ஆட்டையைப் போட்ட பலே கில்லாடியை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் மல்லிகார்ஜுன். இவருக்கு…