டிஜிட்டல் கைது மூலம் ரூ. 29 லட்சம் அபேஸ்: பலே கில்­லா­டியை ­ வ­ளைத்த சென்னை…

ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ. 29.9 லட்சம் பணத்தை ஆட்­டையைப் போட்ட பலே கில்­லா­டியை சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் மல்லிகார்ஜுன். இவ­ரு­க்­கு…

நெல்லை, தூத்­துக்­குடி மாவட்ட போலீ­சா­ருக்கு டிஜிபி சங்­கர்­­ஜிவால் நேரில் பாராட்­டு

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொலை வழக்குகளை தீவிரமாகத் துப்பு துலக்கி கண்டறிந்ததிலும், சாதி அடிப்படையிலான பழிவாங்கும் தாக்குதல்களை தடுப்பதிலும் சிறந்த காவல் பணி­பு­ரிந்த போலீ­சாரை டிஜிபி சங்­­கர் ­ஜிவால் ­­நேரில் அழைத்து…

27 புகார் மனு­க்கள் மீது உட­னடி நட­வ­டி­க்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­­த­­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 27 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண்…

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை திடீர் பணியிட மாற்றம் செய்தும், 3 ஏஎஸ்­பிக்­க­ளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்­துறை செய­லா­ளரின் உத்­த­ரவு விவ­ரம் * சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார்…

காவலர் குறை தீர் முகாம்: 53 மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர போலீஸ் கமி­ஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 53 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

சென்னை போலீஸ் மோப்­ப நாய் படைப்பிரிவுக்கு 11 புதிய உயர்­ரக நாய்க்­குட்­டிகள்

சென்னை நகர காவல்துறை போலீஸ் மோப்­பநாய் படை­பி­ரிவில் உயர்ரக 11 துப்பறியும் நாய் குட்டிகள் புதி­தாக சேர்க்­கப்­பட்­டுள்­ளன. புதிய வரவு குட்டி நாய்­க­ளுக்கு கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் கூடுதல் கமி­ஷனர் விஜ­­யேந்­திர பி­தா­ரி பெயர்…

விமான நிலைய வழித்­த­டங்­களில் லேசர் விளக்­குகள் பலூன்கள் பறக்க தடை: மீறினால் கடும்…

விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள வானூர்தி வழித்தடங்களில் லேசர் விளக்குகள் ஒளிர்தல் மற்றும் உயர பறக்கும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண்…

ரூ. 1.76 கோடி மோசடி: வங்கி விற்­பனைப் பிரி­வு மேலாளர் தாயுடன் கைது: சென்னை மத்­தியக்…

HDFC வங்கியில் விற்பனை மேலாளர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பலமுறை பணம் கையாடல் செய்த விற்பனை மேலாளர் மற்றும் அவரது தாயை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்த­னர். சென்னை, அமைந்­த­க­ரை HDFC வங்கி, மண்டல மேலாளர்…

41 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க ஆணை­யர் அருண் உத்­த­ர­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­­ல­கத்­தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 41 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். நேற்று (04.06.2025) புதன்கிழமை காவல்…

சென்னை வேப்­­­பே­ரியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்­பட 4 பேர் கைது

சென்னை வேப்பேரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச்சென்ற  வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளிடம் இருந்து 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன. சென்னை பெருநகரில்…