12 ஆண்­டுகள் தலை­ம­றை­வாக இருந்த நபரை தட்டித் தூக்­கிய சிசிபி போலீஸ்

ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்து 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை, கொடுங்­கையூர், கடும்­பா­டி­யம்மன் கோவில் தெருவைச்…

போலி ஆவணம் மூலம் வங்­கியில் கடன்­பெற்று மோசடி: கட்­டு­மான நிறு­வன பங்­கு­தாரர் கைது:…

போலியான ஆவணம் தயார் செய்து IOB வங்கியில் சமர்ப்பித்து வீட்டு கடன் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன பங்குதாரரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­தனர். சென்னை ஈக்­காட்டுத் தாங்கல்…

பொது­மக்கள் குறை தீர் முகாம்: 16 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை வேப்­பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…

நிரந்­தர வைப்புக் கணக்கில் ரூ. 76 லட்சம் மோசடி வழக்­­கு: மேலும் ஒரு பெண் கைது: சென்னை…

வங்கி மேலாளர் உதவியுடன் நிரந்தர வைப்பு கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். ரவி என்பவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் என்பவர்களின் பொது…

சென்­னையில் போலி ஏசியன் பெயிண்­டுகள் தயா­ரித்து விற்ற 3 பேர் கைது: அறிவுசார் சொத்­து­ரிமை…

சென்­னையில், அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு போலீசார் நடத்­திய சோத­னையில் போலி ஏசியன் பெயிண்­டு­களை பறி­முதல் செய்து மூவரை கைது செய்­த­னர். சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை…

நகை வியாபா­ரியை கடத்திய 6 பேர் கும்பல் கைது: 203 கிராம் தங்க நகைகள், ரூ. 6.50 லட்சம்…

சென்னை, எழும்பூர் பகுதியில் நகை வியாபாரியை கடத்தி பணம் மற்றும் தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 203 கிராம் தங்க நகைகள், வெள்ளிகட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ 6.50 லட்சம் மீட்கப்­பட்­டுள்­ள­து. 7…

19 ஆண்­டுகள் தலை­ம­றை­வாக இருந்த சைபர்­கிரைம் குற்­ற­­வா­ளிகள் இருவர் கைது: சென்னை மத்­திய…

2003ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 குற்றவாளிகளை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை நகர போலீஸ் கமி­ஷனர்…

8 ஆண்­டுகள் தலை­ம­றை­வாக இருந்த நபர்: நீதி­மன்ற பிடி­யா­ணையின் கீழ் கைது செய்த சென்னை…

மத்தியக் குற்றப் பிரிவு, போலி விசா வழக்கில், 8 வருடங்களாக தலைமறைவாக இருந்த, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை சென்னை மத்­திய குற்­­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்­த­னர். சென்னை நகர போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்…

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்­ற­வர்­க­ளுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால்…

2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள்…

பொது­மக்­கள் குறை தீர் முகாமில் 64 மனுக்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் சங்கர்…

ஆவடி காவல் ஆணைரயகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகா­மில் 64 புகார் மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் சங்கர் உத்­த­ர­விட்­டார். இன்று 02.07.2025ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போலீஸ் கமி­ஷனர் சங்கர் தலைமையில்…