12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை தட்டித் தூக்கிய சிசிபி போலீஸ்
ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்து 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், கடும்பாடியம்மன் கோவில் தெருவைச்…