பொதுமக்கள் குறை தீர் முகாமில் 64 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர்…
ஆவடி காவல் ஆணைரயகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 64 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
இன்று 02.07.2025ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில்…