பொதுமக்கள் குறைதீர் முகாம்: 34 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 34 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண்…