தூத்துக்குடியில் ரூ. 36 லட்சம் கஞ்சா சிக்கியது: போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு…

தூத்துக்குடியில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினரால் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக லாரி மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கஞ்சா கொண்டு…

பொது­மக்­க­ளுக்கு நியா­ய­மான சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும்: பயிற்சி முடித்த…

தமிழ்­நாடு போலீஸ் அகா­­ட­மியில் 24 டிஎஸ்­பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா சென்­னையை அடுத்த ஊன­மாஞ்­சே­­ரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகா­ட­மியில் நடந்­த­து. விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரை­யாற்­றினார். அவ­ர்…

24 டிஎஸ்­பிக்கள் பயிற்சி நிறைவு அணி­ வகுப்பு விழா: டிஜிபி சங்­கர்­ஜிவால் பதக்கம் வழ­ங்கி…

தமிழ்­நாடு போலீஸ் அகா­­ட­மியில் பயிற்சி நிறைவு பெற்ற 24 டிஎஸ்­பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரை­யாற்­றினார். டிஜிபி சங்­கர்­ஜிவால் பயிற்­சியின் போது முத­லிடம் பெற்ற டிஎஸ்­பிக்­க­ளுக்கு…

கரூர் மாவட்ட புதிய எஸ்பியாக ஜோஷ் தங்­கையா நிய­ம­னம்: தமி­ழக அரசு உத்த­ர­வு

கரூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்­பி­யாக ஜோஷ் தங்­கையாவை நிய­மனம் செய்து தமி­ழக அரசு உத்தர­விட்­டுள்­ளது. கரூர் மாவட்ட எஸ்­பி­யாக இருந்த பெரோஸ்கான் அப்­துல்லா சென்னை ஆவடி துணை ஆணை­ய­ராக மாற்­றப்­பட்­டுள்ளார். கரூர் மாவட்­டத்­துக்கு புதிய…

த­மி­ழகம் முழு­வ­தும் 33 ஐபிஎஸ் அதி­கா­ரிகள் இட­மாற்­றம்: உள்­துறைச் செய­லாளர் உத்­த­ர­வு

தமி­ழகம் முழு­வதும் 33 ஐபிஎஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்து தமிழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ள­து. அது தொடர்­பாக தமி­ழக அரசின் உள்­துறைச் செயலாளர் தீரஜ்­குமார் வெளி­யிட்ட உத்த­ரவு விவ­ரம் 1. மகேந்திர குமார் ரத்தோட், ஐஜி…

சென்னை நகர ஏஎன்­ஐயூ தனிப்­ப­டை­யிடம் சிக்­கிய போதைக் கும்பல்: கூண்­டோடு சிறையில் அடைப்­பு

சென்னை மது­ர­வா­யலில் போதைப்பொருள் வைத்­தி­ருந்த 10 பேரை ஏஎன்­ஐயூ தனிப்­பி­ரிவு போலீசார் கூண்­டோடு கைது செய்­த­னர். அவர்­க­ளிடம் இருந்து எல்எஸ்டி ஸ்டாம்­புகள், மாத்­தி­ரைகள், கஞ்சா மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகி­யவை பறி­முதல்…

திரு­மலா பால் நிறு­வன மேலாளர் தற்­கொலை விவ­காரம்: நவீன் காவல்­து­றையால்…

திரு­மலா பால் நிறு­வன மேலாளர் தற்­கொலை செய்து கொண்ட விவ­காரத்தில் நவீன் காவல்­து­றையால் மிரட்­டப்­ப­ட­வில்­லை என சென்னை மாந­க­ர போலீஸ் கமி­­ஷனர் அருண் விளக்­கம் அளித்­துள்ளார். ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச்…

12 மாதங்­களில் 1000 பேர் மீது குண்டாஸ்: குண்டர் தடுப்புச் சட்ட அலு­வலர் உள்­ளிட்­டோ­ருக்கு…

­சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்து வரும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில்,…

கள்­ள­நோட்­டுக்­களை தனியார் வங்­கியில் டெபாசிட் செய்ய முயன்ற இருவர் சிசிபி போலீ­சால் கைது

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். நேற்று (07.07.2025) சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC…

ரூ. 65 லட்சம் சொத்­தினை போலி ஆவணம் மூலம் ஆட்­டை­­யயைப் போட்ட இருவர் கைது: சென்­னை மத்­திய…

ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர். சிவ­கங்கை, மாவட்டம், காரைக்­குடியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (63). அவருக்கு சொந்தமாக சென்­னை பள்ளிக்கரணை,…