தூத்துக்குடியில் ரூ. 36 லட்சம் கஞ்சா சிக்கியது: போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு…
தூத்துக்குடியில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினரால் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக லாரி மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கஞ்சா கொண்டு…