முதன் முறையாக பொருளாதார குற்றவாளி மீது அதிரடி: 9 மாதங்களில் 41 பேர் மீது…
கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், கடவர், நாயக்கனூர்…