முதன் ­மு­றை­யாக பொரு­ளா­தார குற்­ற­வாளி மீது அதி­ர­டி: 9 மாதங்­களில் 41 பேர் மீது…

கரூர் மாவட்­டத்தில் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. கடந்த 9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­துள்­ள­து. கரூர் மாவட்டம், கட­வர், நாயக்­கனூர்…

16 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

இன்று நடந்த பொது­மக்கள் குறை தீர் முகாமில் 16 மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டார். வாரந்­­தோறும் சென்­னை  வேப்­பே­ரியில் உள்ள போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் பொது­­மக்­களை நேரில் சந்­தித்து கமி­ஷனர் அருண்…

முதல்வர் முக ஸ்டா­லின் தலை­மையில் காவலர் நாள் விழா

தமி­ழ­க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற "காவலர் நாள் விழா 2025"-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 29.4.2025 அன்று நடந்த…

சென்னை போக்­கு­வ­ரத்துப் போலீஸ் சார்பில் காவலர் தின கொண்டாட்டம்

சென்னை நகர காவல்­துறை சார்­பாக போக்­கு­வ­ரத்து போலீசார் கூடுதல் ஆணையர் கார்த்­தி­கேயன் தலை­மையில் பொது மக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினர். செப்­டம்பர் 6 காவலர் தினத்தை முன்­னிட்டு இன்று (7.9.25) காலை…

30 நாட்­களில் ரூ. 1.62 கோடி மீட்­­பு: சென்னை நகர சைபர்­கிரைம் போலீசாரின் துரித…

சென்னை நகர சைபர்­கிரைம் போலீசார் 2025 ஆக­ஸ்­ட் ­மாதம் சைபர்­கிரைம் காவல் நிலையங்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு புகார்தாரர்களின் இழந்த தொகை ரூ 1,62,53,467- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. சென்னை நகரில் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்பேரில்…

குரூப் ஒன் பாஸ் ஆகி டிஎ­ஸ்பி ஆன காவல் ஆய்­வா­ளர்: கமி­­ஷனர் அருண் ­நேரில் பாராட்­டு

சென்னை நகர காவல்துறையில் இன்ஸ்­பெக்­ட­ராக பணிபுரிந்தபடி குரூப்ஒன் தேர்வு எழுதி பாஸ் ஆகி டிஎஸ்­பி­யாக பணி நியமன ஆணை பெற்ற ஆய்­வாளர் ராம­லிங்­கத்தை கமி­ஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை நகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு…

­சென்னை தர­மணி தேசிய தொழில்­நு­ட்ப ஆசி­ரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பல்­நோக்கு…

சென்னை தரமணி தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்நோக்கு பணியாளர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பணியமர்வு பெற்ற 6 நபர்கள் கைதை தொடர்ந்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்த ரயில் நிலைய…

மஜ்லிஸுல் மஹ்ரலரியின் (பேரவை) நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

தூத்­துக்­குடி மாவட்டம், காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரியா அரபிக்கல்லூரியில் கற்றுத் தேர்ந்த ஆலிம்களின் பொதுக்குழு சங்கமம் நெல்லை, மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசலில் கடந்த 19ம் தேதி­யன்று காலை 9.30 மணி­ய­ளவில் நடந்­தது. இந்த நிகழ்ச்­சியில்…

கோல்டன் ஹவரில் காப்­பாற்­றப்­பட்ட 6,084 உயிர்கள்: ­ த­­மிழகத்தில் விபத்துக்கள் குறைந்­தது…

தமி­ழ­கத்தில் காவல்­து­­றை­யி­னரின் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களால் சாலை விபத்­துக்கள் குறைந்தது மட்­டு­மின்றி உயி­ரி­ழப்­புக்களும் கணி­ச­மாகன அளவு குறைந்­துள்­ள­தாக டிஜிபி சங்­கர்­ஜிவால் தெரி­வித்­துள்­ளார். இது குறித்­து டிஜிபி…

மெடிக்கல் சீட் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலை­­ம­றை­வான கேடி பெண் கைது:…

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓரா­ண்டாக தலை­ம­றை­வாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்­ப­டு­வ­தா­வ­து:– …