சென்னையில் காணாமல் போன 2 வயதான முதியவர்கள் காவல் கரங்கள் உதவியால் மீட்பு
சென்னையில் காணாமல் போன 2 மூத்த குடிமக்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள்…