வங்­கியில் லோன் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 60­ லட்சம் மோசடி: ஹரி­நாடார் உள்­பட இருவர் கைது:…

ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரிகள் இருவரை கைது செய்­து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும்  2 Dongle கருவிகளை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் பறிமுதல்  செய்­துள்­ளனர்.…

ஆன்லைன் மூலம் ரூ. 80 லட்சம் மோசடி: மைசூர், பெங்­களூர் ஆசா­மிகள் இருவர் கைது

தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 80 லட்சம் அபகரித்த வழக்கில் 2 நபர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் னர் செய்­யப்­பட்­டுள்­ள­னர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்­து சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம்…

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"  - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

பெண் போலீ­சா­ருக்­கான சானிட்­டரி நாப்கின் விநி­யோ­கிக்கும் இயந்­திரம்: கூடுதல் கமி­ஷனர்…

சென்னை நகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் மிஷின்­களின் இயக்கத்தை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ் கூடுதல் கமி­ஷனர் ராதிகா துவக்கி வைத்தார். சென்னை நகர போலீஸ்…

போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் அர­ச­­மைப்பு நாள் உறு­தி­யேற்­பு

சென்­னை நகர போலீஸ் கமி­ஷ­னர் அலு­வ­­ல­கத்தில் அர­ச­மைப்பு நாள் உறு­தி­யேற்­பு நிகழ்ச்சி கூடுதல் கமி­ஷனர் தலை­மையில் நடந்­த­து. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல்…

18 மனுக்கள் மீது உட­­ன­டி நட­வ­டிக்கை எடுக்க போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

பொது­மக்­கள் குறை தீர் முகாமில் பெறப்­பட்ட 18 மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்­படி போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டார். சென்னை நகர ­போலீஸ் கமி­­ஷனர் அருண் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் வாரந்­தோறும் புதன்­கி­ழமை பொது­மக்­களை…

தே­­சிய அள­வி­லான தேசிய பேரிடர் மீட்பு போட்­டி: தமிழ்­நாடு காவல் அணி முதலிடம் பெற்று…

தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ) பேரிடர் மீட்பு போட்டியில் தமிழ்நாடு காவல் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்­துள்­ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உள்­ள 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர்…

போதை ஒழிப்­பு விழிப்­பு­ணர்வு ஷாட் பிலிம் போட்­டி: வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்கு ஏடி­ஜிபி…

போதை­ ஒழிப்பு விழிப்­பு­ணர்வு குறும்­படம் மற்றும் ரீல்ஸ் தொடர்­பாக காவல்­து­றை நடத்­திய போட்­டியில் முதல் 3 இடங்­களைப் பிடித்து வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பரி­சுகள் வழங்கி பாராட்­டி­னார். “போதைப்பொருள் இல்லாத…

காவல் கரங்கள் மூலம் மீட்­கப்­பட்ட 55 வயது பெண் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பு: 4…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்­கப்பட்டு கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்­திர பிதாரி முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை நகரில் போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்…

சிறு­வனின் கல்­விக்கு உதவிய இன்ஸ்­பெ­க்டர்: ஆவடி கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்­டு

சென்னை ஆவ­டியில் சிறு­வனின் கல்­விக்கு உத­விய இன்ஸ்­­பெக்­டரை கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறு­வ­னையும் வாழ்த்­தினார். சென்­னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்­பத்தைச் சேர்ந்த சிறு­வன்…