பொது­மக்கள் குறைதீர் முகாம்: 16 மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் இன்­று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை நகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று…

சிறந்த காவல் பணியாற்­றிய 29 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளுக்கு கமி­ஷனர் அருண் பாராட்­டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணி­யாற்றிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமி­ஷ­னர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சூளை­­­மேடு போலீசில் கைதான போதை கடத்தல் கும்­பல் போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU)…

பாஜக பிர­முகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது

சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிர­முகர் இப்­ரா­­ஹிமின் மகன் உள்­பட இரு­வரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை நகரில் போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு  மற்றும் 12…

206 காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­களிடம் குறை கேட்ட கமி­ஷனர் அருண்

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,  206  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உத­வி: தமி­ழ­கத்­தி­ல் முதன்­மு­­றை­யாக கரூர் மாவட்­டத்­தில்…

தமி­ழக காவல்­துறையில் முதன் முறை­யாக வாரந்­தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்­கையா புதிய ஏற்­பாடு செய்­திருப்பது பொது­மக்­க­ளி­டையே வர­வேற்பை பெற்­றுள்­ளது.…

தத்து எடுத்து வந்த குழந்­தை திடீரென இறந்து போனதால் ரயில்வே தண்­ட­வா­ளத்தில் போட்டு…

கட­ந்த 14.09.2025-ம் தேதி காலை 9 மணிய­ளவில் சூலூர் ரயில் நிலையத்திற்கும், இருகூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்­ட­வா­ளத்தில் சுமார் 6 மாதம் ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்த­து. இது குறித்­து போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த அளித்த…

சென்னை நகரில் மெத்­தம்­பெ­டமைன் கடத்­திய 7 பேர் கும்பல் கைது

சென்னை நகரில் ஏஎன்­ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்­ண­றிவுப் பிரிவு தனிப்­ப­டையினரின் அதி­ர­டி நட­வ­டிக்­கையில் 3 இடங்­களில் நடந்த அதி­ரடி ரெய்டில் 33 கிராம் மெத்­தம்­பெ­டமைன் போதைப்­ப­றி­முதல் செய்­யப்­பட்­ட­து. சென்னை நகரில்…

ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் 3 புதிய புறக்­காவல் நிலை­யங்கள்: கமி­ஷனர் சங்கர் திறந்து…

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 3 புறக்­கா­வல நிலை­யங்களை கமி­ஷனர் சங்கர் திறந்து வைத்­தார். ஆவடி காவல் ஆணை­ய­ரத்­துக்­குட்­பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல்…

ரூ. 5 கோடி மதிப்­பி­லான போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்பு: தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு…

தமி­ழகம் முழு­வதும் போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றிவுப் பிரிவு காவல்­து­றை­யி­னரால் மீட்­கப்­பட்ட ரூ. 5 கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு எரி­த்து அழிக்­­கப்­பட்­டன. போதை­யில்லா தமி­ழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டா­லினின்…

சென்­னையில் காணாமல் போன 2 வய­தான முதி­ய­வர்கள் காவல் கரங்கள் உத­வியால் மீட்­பு

சென்னையில் காணாமல் போன 2 மூத்த குடிமக்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள்…