பொது­மக்கள் குறை தீர் முகாம்: 19 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை நகரில் குறைதீர் முகாமில் பொது மக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கும்­படி போலீஸ் கமி­ஷனர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் இன்று (20.08.2025) புதன்கிழமை காவல்…

வெளிநாட்டு வாழ் இந்­தி­யர்­களின் கணக்கில் இருந்­து ரூ. 8 கோடியை அப­க­ரித்த வங்கி…

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி காசோலைகளில் போலி கையொப்பம் செய்து ரூ. 8 கோடிக்கு மேல் மோசடி செய்த வங்கி துணை மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 3 பேரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு வங்கி மோசடி தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது…

இந்­திய தேசிய ராணுவ வீரர்­களை கவு­ர­வித்த கரூர் மாவட்ட காவல்­து­றை

15.08.2025 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவப்படுத்தும் விதமாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்…

டிஜிபி சந்­தீப்ராய் ரத்­தோ­ருக்கு விஐடி பல்­க­லையில் பிஎச்டி டாக்டர் பட்­டம்:

தமி­ழக காவல்­துறை பயிற்சி இயக்­கு­ந­ர­கத்தின் டிஜி­பியும், தமிழ்­நாடு போலீஸ் அகா­ட­மியின் இயக்­கு­ந­ர் சந்­தீப் ராய் ரத்­தோர் பிஎச்டி படிப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர் பட்டம் பெற்­றுள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ்…

ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் எரித்து ­அழிப்பு: அம­லாக்கம்…

ரூ. 15.5  கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ட்கள் தீயி­ழிட்டு அழித்து தமி­ழக அம­லாக்கம், குற்­றப் ­பு­ல­னாய்வுப் பிரிவு காவல்துறையினர் நட­வ­டிக்­கை மேற்­கொண்­டுள்­ள­னர். தமி­ழ­கத்தில் போதைப்­பொ­ருட்­களை அடி­­யோடு ஒழிக்கும் நோக்கில் முதல்வர்…

போக்சோ பிரிவின் கீழ் பொய் புகார் அளிப்­பவர் மீது கடும் நட­வ­டிக்கை: போலீஸ் கமி­­ஷனர் அருண்…

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போலீஸ் கமி­­ஷனர் அருண் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். சென்னை, ராயப்­பேட்டை அனைத்து மகளிர் காவல்…

காவல் பணித்­­தி­ற­­னாய்வு போட்­டி­களில் வென்­ற 72 போலீ­சா­ருக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால்…

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு விழாவில் டிஜிபி சங்­கர்­ஜிவால் கலந்து கொண்டு பதக்கம் வென்ற 72 போலீ­சா­ரை பாராட்­டி­னார். 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜுலை 19…

போதைக் கடத்தல் ஆசா­மி­களின் ரூ. 21 கோடி மதிப்­புள்ள 10,741 வங்கிக் கணக்­குகள் முடக்கம்:…

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் (முனைவர் திரு. அ. அமல்ராஜ், இ.கா.ப.,) (காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை) “மனதின் நோய்கள் உடலின் நோய்களைவிட அதிக ஆபத்தானது“ – சிசெரா இந்தியாவின் சமூக மற்றும்…

எஸ்ஆர்எம் ராமாபுரம் கல்லூரி மேலாண்மை துறையில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள மேலாண்மை பீடத்தில், பிபிஏ மற்றும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக விழா நடைபெற்றது. எஸ் ஆர் எம் மேலாண்மை பீடத்தின் முதல்வர்…

தூத்துக்குடியில் பொது மக்கள் குறை தீர் முகாம்: 66 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை…