பொதுமக்கள் குறை தீர் முகாம்: 19 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண்…
சென்னை நகரில் குறைதீர் முகாமில் பொது மக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (20.08.2025) புதன்கிழமை காவல்…