சென்னை வண்­ணா­ர­ப்­பேட்­டையில் ஒரு நம்பர் லாட்­டரி சீட்டு விற்ற இருவர் கைது

வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்­யப்­­பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன. சென்னை, வண்ணாரப்பேட்டை…

­சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் லேப்டாப் திருடிச் சென்ற நபர் கைது.…

சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4வது தெருவில் உள்ள Opportunity Tower என்ற வணிக வளாகத்தில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 27.12.2024 அன்று இரவு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு, மறுநாள் (28.12.2024) காலை அழகு நிலையத்தை திறந்து…

வீட்டின் கிரில்­கேட்டை உடைத்து 29 பவுன் தங்­க­ நா­ண­யத்தை திரு­டிய நபர் கைது: 24 மணி…

சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்­கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன. சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை்…

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த 15 போலீஸ் அதி­கா­­ரிகள்,…

தமி­­ழ­கத்தின் வடக்கு மண்­ட­ல­மான விழுப்­புரம் டிஐஜி சரகத்­துக்­குட்­பட்ட கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­க­ளுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் நற்­சான்­றி­தழ்கள் வழங்கி பாராட்­டி­னார். தமி­ழக…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொது­மக்கள் குறை தீர் முகாம்:

இன்று 18.12.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடந்­தது. ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர், கூடுதல் கமி­ஷனர் ராஜேந்­திரன் தலை­மையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 40 புகார் மனுக்கள் பெறப்பட்டு…

திரு­வி­லாங்­கோட்டில் மறைந்து கோவையில் எழுந்த ­ஹஜ்ரத் ஜமேஷா அவ்­லியாவின் அதிசய வர­லா­று

அவ்­­­லி­யாக்­களின் தரி­சனம் பெற்றால் ஆன்­மா­வுக்கே சுகம், சுகம். எவ­ருக்கும் இதிலே சந்­தேகம் வேண்டாம். ஏற்றுக் கொண்­டோ­ருக்­கே ஜெயம், ஜெயம்... இவ்­வு­லகில் வாழ்கின்ற, வாழ்ந்து விட்­டுச் சென்ற அல்­லாஹ்வின் நேசம் பெற்ற எண்­ணற்ற வலி­மார்­கள்…

சிறப்­பாக பணி­பு­ரிந்த போலீ­சா­ருக்கு சென்னை நகர கூடுதல் கமி­ஷனர் நரேந்­திரன் நாயர்…

சென்னை, மதுரவாயல் மற்றும் மாதவரம் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்­திரன் நாயர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல்நிலைக் காவலர்…

‘ஹலோ கன்ட்ரோல் ரூம்… DRUG DRIVE: மாவட்­டங்கள் முழு­வதும் அல­றிய POLICE…

'ஹலோ கன்ட்ரோல் ரூம்... காலிங் மைக் 2 (டிஜிபி அலு­வ­லக மைக்கில் இருந்து மாவட்ட எஸ்பிக்க­ளுக்கு அழைப்பு சென்­றது). 'உங்க மாவட்­டத்தில இந்த மாதம் 'ட்ரக் அரஸ்ட்'­ நல்லா பண்­ணி­யி­ருக்­கீங்க. வெரிகுட்... அடுத்த டிரைவ் இன்னும் வேகமா…

2,665 ஆண்­, பெண் காவ­ல­ர்க­­ளுக்கு தமி­ழகம் முழு­வதும் பயிற்சி: டிஜிபி சந்­தீப்ராய்…

தமி­ழக காவல்­து­றையில் சீருடைப் பணி­யாளர் தேர்­வா­ணையம் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 2,665 ஆண், பெண் காவ­லர்­க­­­ளுக்கு தமி­ழகம் முழு­வதும் சிறப்பு பயிற்சி அளிக்­கப்­ப­­ட­வுள்­ள­தாக பயிற்சிப் பள்ளி டிஜிபி சந்­தீப்­ராய் ரத்தோர்…

டிசம்பர் 2ம் தேதி கந்தூரி தொடக்கம்: நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் நாகூர் ஆண்­­டவர்கள் என அழை­க்கப்­படும் சாகுல் ஹமீது காதிர் வலி கஞ்ச சவாயி ரழி­யல்லாஹ் அன்­ஹு கந்தூரி திருவிழா நாளை மறு நாள் டிசம்பர் 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க…