2011ஆம் ஆண்டு பேட்ச் காவ­லர்கள் அளித்த ரூ. 25 . 61 லட்சம் நிதி உத­வி: இறந்து போன காவ­லர்…

தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் நட்டார் செல்வம் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார். தூத்துக்குடி…

சைபர் கிரைம் மூலம் பறிபோன ரூ. 76 லட்சம் ரொக்கம், ரூ. 15 லட்சம் மதிப்­புள்ள காணா­மல் போன…

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ. 76 லட்சம் மற்றும் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்­பட்டு உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் உத­யம்: போலீஸ் கமி­ஷனர் அபின் தினேஷ்…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் மேட­வா­க்கம் காவல் நிலையம் இன்று துவங்­கப்­பட்­டது. அதனை தாம்­பரம் கமி­ஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்­தார். தமி­ழ­கத்தில் குற்­ற­ங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள்…

போலீஸ் கமி­­ஷ­ன­ருடன் கடலோர பாது­காப்புப் படை கமாண்டர் சந்­திப்­பு

சென்னை நகர கடலோர பாதுகாப்பு மண்டலம் கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் (கிழக்கு), ர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல்…

ஆர்ம்ஸ்­­ட்ராங் கொலை வழக்­கு குற்­ற­வாளி என்­க­வுன்ட்ரில் சுட்டுக் கொலை

தமி­ழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்­யப்­பட்டார். காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொன்ற­தாக…

கு­ளச்­சலில் வீட்­டுக்குள் பது­ங்­கி­யிருந்த நல்­ல­பா­ம்­பு

கன்னியாகுமரி மாவட்டம் - குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்­தது. அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்­ளது. இதனைக் கண்டு, குளச்சல் தீயணைப்பு…

18 ஐபிஎஸ் அதி­கா­ரிகள் அதி­ரடி மாற்றம்: தமிழக அரசு உத்­த­ர­வு

தமி­ழ­கத்தில் 18 ஐபிஎஸ் அதி­கா­ரி­களை மாற்றம் செய்து தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. அதன் விவரம் வரு­மாறு:–  தாம்­பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்­கி­ருந்து மாற்­றப்­பட்டு அம­லாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜி­பி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.…

சட்டம் ஒழுங்கு, ரவு­டிகள் ஒழிப்பில் கவனம் – போலீ­ஸ் கமி­ஷனர் அருண் பேட்­டி

சென்னை நகரில் ரவு­டிகள் ஒழிக்­கப்­பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்­தப்­படும் என்று போலீஸ் கமி­ஷனர் அருண் கூறி­னார். சென்னை நகர புதிய போலீஸ் கமி­­ஷ­ன­ராக பொறுப்­பேற்­றுள்ள அருண் இன்று நிருபர்­க­­ளுக்கு அளித்த பேட்­டியில், ''சென்னை நகர…

சென்னை நகர காவல்­து­றையின் புதிய கமி­ஷ­ன­ராக பொறுப்­பேற்றார் அருண்

சென்னை நகர காவல்­து­றையின் புதிய போலீஸ் கமி­ஷ­ன­ராக அருண் பொறுப்­­பேற்றுக் கொண்­டார். கமி­ஷ­ன­ராக இருந்த சந்தீப்ராய் ரத்­தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்­றப்­பட்டு தமி­ழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷ­ன­ராக…

105 கிலோ குட்­கா, மாவா, 5,920 வெளிநாட்டு சிக­ரெட்­ பறி­முதல்: 83 பேர் கைது: 29 பேர் மீது…

கடந்த 14 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 நபர்கள் கைது செய்­யப்­பட்டு, 92 கிலோ குட்கா புகையிலை, 12.3 கிலோ மாவா மற்றும்…