2011ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் அளித்த ரூ. 25 . 61 லட்சம் நிதி உதவி: இறந்து போன காவலர்…
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான முதல் நிலை காவலர் நட்டார் செல்வம் குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் வழங்கி ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி…