தூத்துக்குடியில் சிறந்த காவல் பணி: 38 போலீசாருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் வெகுமதி…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…