ரோந்து போலீ­சுக்கு நிழற்­குடை, டார்ச் லைட்: எஸ்பி பாலாஜி சர­வணன் வழ­ங்கி­னார்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பெரிய நிழற்குடை மற்றும் ரோந்து செல்லும் போலீசாருக்கு டார்ச் லைட் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார். தூத்துக்குடி…

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி…

இன்று (08.06.2024) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் உதவி ஆணையாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 18 காவல் உதவி ஆய்வாளர்கள், 11 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 54 காவல்…

ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார்…

பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்­காமல் மோசடி செய்­த­தாக பிர­பல ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் வழ­க்குப்­ப­தி­வு செய்­துள்­ள­னர். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "ஸ்டெர்லிங்…

15 நாள் ரெய்டு: 48 வழக்­கு­களில் 96 கிலோ கஞ்சா­வுடன் 83 பேர் கைது: சென்னை நகர காவல்­துறை…

சென்னை பெருநகரில் கடந்த 15 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 குற்றவாளிகள் கைது. 96.21 கிலோ கஞ்சா, 12 கிராம் கொக்கைன், 1 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5,103 உடல்வலி…

பொது­மக்கள் குறைதீர் முகாமில் 123 புகார் மனுக்களுக்கு தீர்­வு: கமி­ஷனர் சந்­தீப்ராய்…

கடந்த 5 மாதங்­களில் பொது­மக்கள் குறைதீர் முகாமில் அளிக்­கப்­பட்ட 123 புகார் மனுக்­க­ள் மீது துரித நட­வ­டிக்கை எடுத்து தீர்க்­கப்­பட்­டுள்­ள­தாக சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய்…

வௌிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழி­லுக்கு தமி­ழக பெண்­களை அனுப்பி வைத்த கில்­லாடி…

வெளிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழிலுக்கு பெண்­களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்­களை சென்னை விப­சாரத் தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை மற்றும் தமி­ழ­கத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்­­பெண்­களை மூளைச்­ச­லவை…

சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திரம் சமர்ப்­பித்த வழக்கில் மேலும் இருவர்…

சென்னை, சைதாப்­பேட்டை சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு போலீசார் நேற்று கைது செய்­த­னர். கம்ப்­­யூட்டர் உப­க­ர­ண­ங்கள்…

அடுத்­த­டுத்து நடந்த 3 கொலை­களில் கொலை­யா­ளிகள் 9 பேர் உட­­ன­டி­யா­க கைது: தாம்­பரம்…

சென்னை தாம்­பரம் காவல் ஆணை­ய­ரக எல்­லைக்­குட்­பட்ட குரோம்­­பேட்டை, தாம்­பரம், குன்­றத்தூர் பகு­தி­களில் அடுத்­த­டுத்து நடந்த 3 கொலை­களில் கொலை­யா­ளிகள் 9 பேர் துரி­தமாக கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர். தாம்­ப­ரம்…

அவள் திட்­டத்தின் கீழ் காவேரி மருத்­து­வ­ம­னையில் பெண்­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு…

அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் துணை ஆணையர் வனிதா தலை­மையில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and Learning)…

சிறுமி மீது அம்­மோ­னியம் சொல்­யூசன் பாட்­டிலை வீசிய க­ருப்­பட்டி காபி ஊழியர் கைது

சென்னை, கிண்டி பகுதியில் சிறுமி மீது அமோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்­பட்டி காபி முன்னாள் ஊழி­­யரை நபரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை, புனிததோமையர் மலை, நசரத்புரம், இந்திராநகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (43). தனது…