சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம்- பணத்தை பெற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திர ராஜ், 59 சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

பெரியமேட்டில் 953 கிராம் போதைப்பொருள் பறிமுதல் 3 பேர் கைது

சென்னை, பெரியமேடு பகுதிகளில் 3 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 957 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…

பாரிமுனையில் நபரின் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, 38 என்பவர் கடந்த 03.08.2023 அன்று அதிகாலை, பிராட்வே பேருந்து நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பார்த்தசாரதியின் செல்போனை…

பைக் திருடர்கள் 3 பேர் கைது 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை, தரமணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா, (வயது 25). என்பவர்…

தமிழகத்தில் 33 எஸ்பிக்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் பழைய பதவி) 1. ஸ்ரீநாதா, (காத்திருப்போர் பட்டில்) – உதவி ஐ.ஜி. சட்டம் ஒழுங்கு. 2. உமா…

அம்பத்தூரில் 10 கிலோ கஞ்சா சிக்கியது கேரளா வாலிபர் கைது

ஆவடி காவல் ஆணையரம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று 06.08.2023 காலை 8.30 மணிக்கு பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்…

சென்னையில் போதைப்பொருள் ரெய்டு: 7 பேர் சிக்கினர்: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த 1 பெண் உட்பட 7 நபர்களை போலீசார் கைது செய்து 32 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை…

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடிய 3 பேர் கைது: 6…

சென்னை சென்ட்ரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் மதுரவாயல் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மதுரவாயல் பைக் திருடன் சென்னை, மதுரவாயல்,…

வங்கியில் ரூ. 11 கோடி லோன் மோசடி: பொதுத்துறை வங்கி மேலாளர்கள் உள்பட 3 பேர் கைது

வங்கியில் ரூ. 11 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2 வங்கி மேலாளர்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கே.சி.போஸ் என்பவர் குன்றத்தூர் தாலுகா ஆதனூர் கிராம பஞ்சாயத்திற்கு பொதுமக்கள்…

போலி பாஸ்போர்ட் ஏஜெண்ட் கைது: 105 பாஸ்போர்ட்கள் சிக்கின

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் வழக்கில் முக்கிய ஏஜெண்ட்டை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான…