சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது
சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 42 லட்சம்- பணத்தை பெற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திர ராஜ், 59 சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…