பீடி கேட்டு தகராறு: கட்டிடத் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற இருவர் கைது
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 26). கட்டிட வேலை செய்து வந்தார். கோபி நேற்று (06.08.2023) இரவு 11.45 மணியளவில் தனது நண்பரை பார்த்து விட்டு கொடுங்கையூர், ஆர்.ஆர் நகர் மெயின் ரோட்டில் நடந்து வந்து…