பள்ளி மாணவியை மாடு முட்டிய சம்பவம்: மாடுகளின் உரிமையாளர்கள் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 9 வயது பள்ளி மாணவியை மாடுகள் முட்டி காயப்படுத்திய வழக்கில் மாடுகளின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை, சூளைமேடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரின் பானு, 28, இவரது…

சென்னை மடிப்பாக்கத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 44 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் டிஜிபி அமரேஷ்…

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி பொறுப்பேற்றதும் சிறைகளில்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பல்வேறு பகுதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை…

தென் மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார்

தமிழக காவல்துறையின் தென்மண்டல ஐஜியாக நரேந்திரன் நாயர் IPS., பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை, சென்னை மயிலாப்பூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் எஸ்பியாகவும், சென்னை நகர தென்சென்னை போலீஸ் இணைக்கமிஷனராக பணிபுரிந்த நரேந்தின் நாயர் ஐஜியாக பதவி…

சென்னை ஏழுகிணறு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேர் கைது

சென்னை, ஏழுகிணறு பகுதியில் டாடாஏஸ் இலகுரக சரக்கு வாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். சென்னை, கொண்டிதோப்பு, காஞ்சிபுரம் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கோபால்ராம், (வயது 29). கடந்த 25.06.2023 அன்று…

பெண்ணை கொலை செய்த உறவினருக்கு ஆயுள்: கொளத்தூர் போலீசார் நடவடிக்கை

சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு, இளங்கோ நகர், காமதேனு தெருவைச் சேர்ந்தவர் குணசுந்தரி, 37. இவர் கடந்த 15.05.2020 அன்று குடும்பதகராறில் உறவினர் கணேஷ் என்பவரால் கொளத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில்…

போதை மாத்திரை பதுக்கி விற்ற இளஞ்சிறார் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்…

கொடுங்கையூர் பகுதியில் வாலிபரிடம் கத்தியை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.

சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ், 19. நேற்று (08.08.2023) மதியம் கொடுங்கையூர், சின்னான்டி மடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மேற்படி சந்தோஷை வழிமறித்து, தகாத…

தங்கும் விடுதியில் விபசாரம்: ராஜஸ்தான் புரோக்கர் கைது: 3 அழகிகள் மீட்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.08.2023), பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில்…