பள்ளி மாணவியை மாடு முட்டிய சம்பவம்: மாடுகளின் உரிமையாளர்கள் கைது
சென்னை, அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 9 வயது பள்ளி மாணவியை மாடுகள் முட்டி காயப்படுத்திய வழக்கில் மாடுகளின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சூளைமேடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அஷ்ரின் பானு, 28, இவரது…