நீட் தேர்வில் தோல்வி: மகன் இறந்ததால் தந்தையும் தற்கொலை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). பிளஸ்2 முடித்த இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர்…

7 நாள் ரெய்டில் 56 கிலோ குட்கா பறிமுதல்: 24 பேர் கைது

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 நபர்கள் கைது. 56.53 கிலோ குட்கா மற்றும் 1 கிலோ மாவா பறிமுதல். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட…

கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் உள்ளிட்ட 6 பேருக்கு முதல்வர் பதக்கம்

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை நகர கூடுதல் கமிஷனர் உள்பட 6 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில், ‘‘வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் கோவை எஸ்பி பத்ரி நாராயணன்,…

39 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 39 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த வேப்பேரி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில்…

ரவுடியை துணிச்சலாக கைது செய்த பெண் காவலருக்கு ஸ்டார் விருது வழங்கிய கமிஷனர்

சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பெண் காவலர் N.கலா (பெ.கா.58936) என்பவருக்கு இன்று (12.08.2023) ஜுன் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது (Police Star for the month of June-2023) மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி…

ஆவடி காவல் ஆணையரகத்தில் வணிகர்களின் குறை தீர்ப்பு முகாம்

ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (12.08.23) வணிகர்களின் குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PSV கன்வன்சன் சென்டரில் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக்…

பார்ட் டைம் ஜாப் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த 5 பேர் கும்பல் கைது:…

சென்னை, முகப்பேரைச் சேர்ந்த நபர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை…

துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார், சிசிபி உதவிக்கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின்…

Fமத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாறு துணைக்கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் ஆகியோரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை மெரீனாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மணற் சிற்பத்தை திறந்து வைத்து, போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி…

183 பள்ளிகளில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆவடி காவல் ஆணையரகம் ஏற்பாடு

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் 183 பள்ளிகளில் நேற்று போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போதைப்பெருள் இல்லாத தமிழ் நாடு என்கின்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். இதன்…