உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற சென்னை நகர காவல்துறை: கமிஷனர் சந்தீப்ராய்…
உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு…