சென்னையில் 3,737 டாஸ்மாக் சரக்கு பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, எம்.கே.பி.நகர் மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து, 3,737 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (16.08.2023) மதியம் காவல்…

கல்லூரி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்: பெரியப்பா மற்றும் அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (50). ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.…

ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட உபி ஆசாமி கைது கைது

சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு நபர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 04.03.2023-ம் தேதி அன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், ‘ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்வதற்காக தன்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் 77வது சுதந்திர தின விழா

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 77வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆவடி காவல் ஆணையராக ஆயுதப்படை காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்…

கள்ளச்சாராய ஒழிப்பு: வேலூர் எஸ்பிக்கு கலெக்டர் பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்தமைக்காக எஸ்பி மணிவண்ணனுக்கு கேடயம் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும்…

புழல் சிறைக்கைதிகள் 19 பேர் விடுதலை

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்றாம் கட்டமாக, 66 சதவீதம் சிறை தண்டனையை அனுபவித்த 19 சிறைக்கைதிகளுக்கு அரசாங்கத்தால் சிறப்பு…

சுதந்திர தின விழா: சென்னையில் 9 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னை நகரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. நாளை 15.8.2023 அன்று 76வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,…

ரூ. 12.60 கோடி லோன் மோசடி: தனியார் வங்கி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

ரூ. 500 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 12.60 கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கி துணை பொது மேலாளர் உட்பட 3 நபர்களை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பீலமேடு, வி.பி ரோடு, கனகபில்லர் தெருவைச்…

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயிலை கைது செய்த உளவுப்பிரிவு ஆய்வாளருக்கு ஜனாதிபதி விருது

பயங்கரவாதிகளை கைது செய்த மாநில உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரவீந்திரன். இவர் கடந்த 1997ம் ஆண்டு தமிழக காவல்துறையில் நேரடி உதவி…