சென்னையில் 3,737 டாஸ்மாக் சரக்கு பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை, எம்.கே.பி.நகர் மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து, 3,737 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும்…