சென்னை அண்ணாசாலையில் HAPPY STREET கொண்டாட்டம்

சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் HAPPY STREET என்ற நிகழ்ச்சியை கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று காலையில் சென்னை அண்ணாசாலையில் நடந்த…

487 கிலோ குட்கா பறிமுதல்: 33 நபர்களுக்கு காப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 நபர்கள் கைது செய்யப்பட்டு 487 கிலோ குட்கா மற்றும் 2.75 கிலோ மாவா பறிமுதல் செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழக…

சென்னை நகர ஊர்க்காவல் படையில் சேர தகுதி விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும்…

சென்னையின் பல்வேறு இடங்களில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை ஏழுகிணறு, தண்டையார்பேட்டை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை போலீசார் கைது செய்து 12.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா…

புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 நபர்கள் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் @ ஆற்காடு சுரேஷ் (49). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, அடிதடி ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் நேற்று (18.08.2023) மாலை சென்னை,…

ஜெஜெ நகரில் செயின் பறிப்பு கொள்ளையன் கைது: 5 பவுன் மீட்பு

சென்னை, ஜெ.ஜெ நகர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், TVS அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கோமதி…

சிறந்த பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை புனித தோமையர்மலை காவல்நிலைய உதவி  ஆய்வாளர்கள்  மாதவன், சக்ரவர்த்தி,…

7 நாட்களில் 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 9 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை…

ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கும்பல் கைது

கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் பாபு (எ) டில்லிபாபு (வயது…