முதியோர்களுக்கு மரியாதை செலுத்திய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
இன்று முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி முதியோர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்ட எல்லையில் உள்ள ஜாம்பஜார் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி.…