சென்னை கிண்டியில் ரூ. 15 லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் 4 பேர் கும்பல் கைது

சென்னை, கிண்டியில் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்த மேலும் 4 நபர்களை போலீசார் கைது செய்து ரூ 11.55 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, வேளச்சேரி, LIG, TNHB காலனி, எண்.1380 என்ற முகவரியில் வசித்து வருபவர் சோமசுந்தரம், வயது 55.…

கக்கன் படத்துக்கு கேளிக்கை வரி ரத்து: முதல்வருக்கு நன்றி சொன்ன கக்கன் வாரிசுகள்

‘கக்கன்’ திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழக முதல்வருக்கு கக்கன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். ராஜேஷ்வரி, IPS., டிஐஜி, சேலம் சரகம். மக்களவை உறுப்பினர், தமிழக போலீஸ் மந்திரி,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்து வைத்தல் போன்ற…

‘கக்கன்’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கக்கன் திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர், தமிழக அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த ‘கக்கனின்’ வாழ்க்கை வரலாறு கக்கன் என்ற பெயரில் படமாக…

சென்னை ராயப்பேட்டையில் 58 செல்போன்கள் பறிமுதல் 2 பேர் கைது

சென்னை ராயப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 58 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை, கோபாலபுரம், அவ்வைசண்முகம் சாலையில் வசித்து வருபவர்…

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை, நகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு முகாமில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார். சுமார் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட…

சிறார் மன்றங்களை பராமரிக்க HCL நிறுவனத்துடன் சென்னை பெருநகர காவல்துறை ஒப்பந்தம்

சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறார் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களின் நலன்களை வளர்ப்பதற்கு பாதுகாப்பான சூழலை வழங்கி அவர்களை சமூக விரோத செயல்களிலிருந்து பாதுகாப்பது காவல் சிறார் மன்றங்களின் முக்கிய நோக்கமாகும்.…

வேளச்சேரி கல்லூரியில் வீசப்பட்டது வெடிகுண்டு அல்ல: வெறும் பட்டாசுதான்: கூடுதல் கமிஷனர்…

சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் இன்று காலையில் திடீரென இரு மாணவர்கள் கும்பலுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரிய ஆள் என்கிற ரீதியில் மோதலில் மாணவர்கள் நாட்டு…

சென்னை வேளச்சேரி கல்லூரியில் வெடிகுண்டு வீசி மோதல்: 18 மாணவர்கள் நீக்கம்

சென்னை, கிண்டி,- வேளச்சேரியில் உள்ளது குருநானக் கல்லூரி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கு 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி…

முதியோர்களுக்கு மரியாதை செலுத்திய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

இன்று முதியோர் தினத்தை முன்னிட்டு சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி முதியோர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார். சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்ட எல்லையில் உள்ள ஜாம்பஜார் காவல் நிலைய  சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி.…