ரூ. 75 லட்சம் சொத்தை ஆட்டையைப் போட்ட கேடிகள் மூவர் கைது: சென்னை சிசிபி போலீஸ் அதிரடி
பதிவுத்துறையின் இணையதள வில்லங்க குறிப்பை நீக்கம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள சொத்தினை அபகரித்து விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி…