ரூ. 75 லட்சம் சொத்தை ஆட்டையைப் போட்ட கேடிகள் மூவர் கைது: சென்னை சிசிபி போலீஸ் அதிரடி

பதிவுத்துறையின் இணையதள வில்லங்க குறிப்பை நீக்கம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள சொத்தினை அபகரித்து விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி…

கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் போக்சோ சட்டம் குறித்த கருத்தரங்கு:

சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர்…

பணி நிறைவு பெற்ற 17 காவல் அதிகாரிகள்: வழியனுப்பி வைத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

இன்று பணி நிறைவு பெற்று விடை பெற்ற 17 காவல் அதிகாரிகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 2 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 5 உதவி ஆய்வாளர்கள், 9 சிறப்பு…

நிலுவையில் இருந்த 96 புகார் மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் கடந்த 05.07.2023ம் தேதி முதல்…

ஹரியானாவில் பதக்கம் வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகள்: டிஜிபி அமரேஷ் புஜாரி வாழ்த்து

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழக சிறைத்துறை வாரிசுகள் சிறைத்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்…

ஆவடியில் அதிரடி காட்டிய கமிஷனர் சங்கர்

“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி இன்று (29.08.2023) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற…

கொடுங்கையூரில் கொள்ளையர்கள் 6 பேர் கும்பல் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நபர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலி மற்றும் பணம் பறித்துக் கொண்டு தப்பிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும், ஆட்டோ மற்றும்…

சென்னை அரும்பாக்கத்தில் சிக்கிய 7.15 கிலோ கஞ்சா: வடமாநில நபர் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபரை போலீசார் கைது செய்து 7.15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Annanagar) தலைமையிலான காவல் குழுவினருக்கு 100 அடி…

138 கிலோ குட்கா பறிமுதல்: சென்னை திருவொற்றியூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 138 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை…

திருமணம் செய்தும் குழந்தை வேண்டாம் என மறுத்தார் சீமான்: நடிகை விஜயலட்சுமி போலீசில்…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்தும் குழந்தை வேண்டாம் என்று சீமான் மறுத்து கருச்சிதைவு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.…