சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னதுக்கு முதல்வர் வாழ்த்து

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன்…

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநருக்கு கனிமொழி எம்பி டுவிட்டரில் வார்த்து

முதன் முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா…

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023: மழையால் போட்டி ரத்து

ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிடில் ஆர்டரில்…

ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி…

சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி…

கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார். சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும்…

40 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணியாற்றிய 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவலர்களை கமிஷனர்…

ரூ. 3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேர் கைது

சென்னை, கோடம்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்த ஐந்து நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, தி,நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான…

சென்னை புழலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ன நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினர் காவல் குழுவினர் நேற்று (31.08.2023) புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது,…

பொதுமக்களிடம் நேரில் குறை கேட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். சென்னை நகரில் அனைத்து காவல் மாவட்டங்களில் காவல்…