ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி…