ரூ. 1.40 கோடி ஏப்பம் விட்ட 3 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 1.40 கோடி பணம் பெற்று ஏமாற்றிய 3 கேடிகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வீரமணி என்பவர் சென்னை ராமாபுரத்தில் சொந்தமாக “S.V.Tech Engg என்ற கம்பெனியை வைத்து நடத்தி…

சட்டவிரோத மது விற்பனை: ஆவடி கமிஷனர் சங்கர் நள்ளிரவில் அதிரடி ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவடி காவல் ஆணையராக சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்துப் பணியில் தானே களமிறங்கி அதிரடி சோதனை நடத்தி…

கமிஷனரிடம் நட்சத்திர காவல் விருது பெற்ற முதல்நிலைக் காவலர் செந்தில்குமார்

ஜுலை மாதம் வெகு சிறப்பாக பணிபுரிந்த முதல்நிலைக்காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நட்சத்திர காவல் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து பாராட்டினார். சென்னை நகரில் மாதம் தோறும் காவல் துறையில் சிறப்பாகவும்…

40 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணியாற்றிய 40 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவலர்களை கமிஷனர்…

ரூ. 3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேர் கைது

சென்னை, கோடம்பாக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்த ஐந்து நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, தி,நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான…

சென்னை புழலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ன நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினர் காவல் குழுவினர் நேற்று (31.08.2023) புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது,…

பொதுமக்களிடம் நேரில் குறை கேட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். சென்னை நகரில் அனைத்து காவல் மாவட்டங்களில் காவல்…

இரட்டைக் கொலையில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…

சென்னை செங்குன்றத்தில் கோஷ்டிமோதலில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை போலீசார் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நேற்று…

நீலாங்கரையில் கஞ்சா பூ வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை, நீலாங்கரை பகுதியில் ஒ.ஜி. குஷ் (OG KUSH) என்ற கஞ்சா பூ வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 103 கிராம் ஒ.ஜி. குஷ் (OG KUSH) பணம் ரூ. 4,63,300- மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை…

வேப்பேரி, ஆர்கே நகரில் 75 கிலோ குட்கா, மாவா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை, வேப்பேரி மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 69.8 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 7.85 கிலோ மாவா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட…