பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய ஆவடி கமிஷனர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் வடகரை அருளரசன் திருமண மண்டபத்தில் இன்று 05.09.2023 ஆவடி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்…