கஞ்சா வியாபாரிகளின் 851 வங்கிக்கணக்குகள் முடக்கம்: * கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் 1,742 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 851 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றதும் ரவுடிகள் ஒழிப்பு மற்றும்…

சென்னையில் 15 கஞ்சா வியாபாரிகள் கைது: 34 கிலோ பறிமுதல்

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 34.182 கிலோ கஞ்சா, 103 கிராம் கஞ்சா பூ, 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம்…

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர்கள் இருவர் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 40). இவர் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 18.08.2023 அன்று மாலை சென்னை, பட்டினம்பாக்கம், லூப் சாலை,…

பெரியமேடு, வியாசர்பாடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

சென்னை, பெரியமேடு மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் மனிதநேயம்: வயதான தம்பதியின் குறை தீர்த்த புனித பரங்கிமலை…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவுப்படி மவுண்ட் துணைக்கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் வயதான தம்பதியின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை நகர போலீஸ்…

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை சந்தித்த முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை முன்னாள் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் நேற்று சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது…

அரபி மொழியில் பாரதியார் பாடல் இசைக் காணொளி: சென்னை பல்கலைக்கழக்கத்தில் அமைச்சர் சாமிநாதன்…

அரபி மொழியில் தயார் செய்யப்பட்ட பாடல் இசைக்காணொலியை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிடவுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நீதிபதிகள், தமிழ் அறிஞர்கள்…

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னதுக்கு முதல்வர் வாழ்த்து

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன்…

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநருக்கு கனிமொழி எம்பி டுவிட்டரில் வார்த்து

முதன் முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா…

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023: மழையால் போட்டி ரத்து

ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிடில் ஆர்டரில்…