எழும்பூர் வாலிபர் கொலையில் 4 பேர் கைது: கத்திகள் பறிமுதல்
சென்னை எழும்பூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்தவர் (சத்யா, வயது 22). நேற்று (10.09.2023) இரவு சுமார் 9.15…