தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் வாரா வாரம் பொதுமக்களிடம் புகார்மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பொதுமக்களை நேரடியாக…

குட்கா பதுக்கல்: 7 நாள் ரெய்டில் 39 பேருக்கு காப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 நபர்களை கைது செய்தும், 43 கிலோ குட்கா மற்றும் 52.2 கிலோ மாவா பறிமுதல் செய்தும் சென்னை பெருநகர போலீசார் அதிரடி…

பிற மாவட்ட ரவுடிகள் சென்னைக்குள் நுழைந்தால் செயலி மூலம் தெரிந்து விடும்: கூடுதல் கமிஷனர்…

சென்னையில் பழிக்குப்பழியாக நடந்து வரும் ரவுடிகள் கொலைகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாளப்பட்டு வருகிறது குறித்து சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கி உள்ளார். சென்னை…

சென்னை நகரில் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து அறிந்து நாங்களும் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி…

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது: சென்னை நகர காவல்துறை அதிரடி உத்தரவு

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது, மத வெறுப்புணர்வை தூண்டக்கூடாது என சென்னை நகர காவல்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் விநாயகர் சிலைகள்…

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் 4 பேர் கைது

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு…

ஏஆர் ரகுமான் கச்சேரி, அண்ணாமலை போராட்ட சர்ச்சை: ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஏஆர் ரகுமான் கச்சேரி மற்றும் அண்ணாமலை போராட்ட சர்ச்சை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திஷா மிட்டல்…

தூத்துக்குடி தருவைக்குளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 350 கிராம் கஞ்சா…

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து 350 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். ராகவன் (எ) ரகு தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் எஸ்பி பாலாஜி சரவணன்…

விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாகையில் எஸ்பி தலைமையில்…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினத்தில் எஸ்பி தலைமையில் பதட்டமான இடங்களில் எஸ்பி தலைமையில் அதிரடிப் படையினரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம் 18ம் தேதியன்று விநாயகர்…

எழும்பூர் வாலிபர் கொலையில் 4 பேர் கைது: கத்திகள் பறிமுதல்

சென்னை எழும்பூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, தண்டையார்பேட்டை, K.G.கார்டன் 1வது தெருவில் வசித்து வந்தவர் (சத்யா, வயது 22). நேற்று (10.09.2023) இரவு சுமார் 9.15…