தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் வாரா வாரம் பொதுமக்களிடம் புகார்மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பொதுமக்களை நேரடியாக…