தூத்துக்குடியில் 5,735 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு: தொடரும் எஸ்பி பாலாஜி சரவணனின்…
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் பதவியேற்ற பிறகு அங்கு பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் இன்னொரு புதிய முயற்சியாக தூத்துக்குடியில் கருத்து வேறுபாடு, கலவரம் மற்றும் ஈகோவுக்கு வழி வகுக்கும்…