ஆவடி கமிஷனர் சங்கர் நடத்திய ரவுடிகள் வேட்டை: 25 பேர் கூண்டோடு கைது
ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சங்கர் ரவுடிகள் வேட்டையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 13.09.2023 இரவு செங்குன்றம், ஆவடி காவல் மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் நடத்திய ரவுடிகளின் தேடுதல் வேட்டையில் செங்குன்றம்…