பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (20.09.2023)…

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு சென்று நேரில் விசாரணை நடத்திய துணை ஆணையர்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அடையார் மற்றும் தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மூத்த குடிமக்களின் புகார்கள் தொடர்பாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.…

தாளமுத்து நகரில் 33 கிலோ குட்கா கடத்திய நபர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகரில் போலீசார் 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன்…

9 மாதத்தில் 123 பேர் மீது குண்டர் சட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதத்தில் 123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 16.08.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல்…

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனின் அரிய முயற்சி: 1.13 லட்சம் பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி…

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி வடபாகம், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 693 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட பல்வேறு அமைப்பினை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரியதின் பேரில் மொத்தம் 693 சிலைகள்…

பாடியில் 400 கிலோ குட்கா பறிமுதல்: ஆவடி கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை

சென்னை பாடியில் குடோனில் பதுக்கியிருந்த 400 கிலோ குட்காவை கைப்பற்றி ஆவடி காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் போதையில்லா தமிழ்நாடு என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க போலீஸ் கமிஷனர்…

இரவு ரோந்து பணியில் இணைக் கமிஷனர் டாக்டர் விஜயகுமார்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றங்களை குறைக்கும் நோக்கில் ஆவடி இணைககமிஷனர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார். ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்து மேற்கொண்டு குற்றங்களை குறைப்பதில் கவனம்…

ஆவடியில் ரூ. 1.87 கோடி ஏலச்சீட்டு மோசடி: கணவன் மனைவி கைது

திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் உள்பட 350 நபர்கள் சேர்ந்து 14.09.2023 ம் தேதி அன்று சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டைச் சேர்ந்த மஞ்சுளா அவரது…

காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

ஆவடி காவல் மாவட்டத்தில் பருத்திப்பட்டு கீதா சிட்டாடல் திருமண மண்டபத்தில் 16.09.2023 அன்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்…