சோலார் மின்தகடுகள் பயன்பாட்டினை துவங்கி வைத்த பூக்கடை துணைக்கமிஷனர் ஸ்ரேயா குப்தா

சென்னை, ஏழுகிணறு காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியமின் சக்தி தகடுகள் பயன்பாட்டினை பூக்கடை துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்…

சென்னை, குமரன் நகரில் 117 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, குமரன்நகர் பகுதியில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 117 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 செல்போன்,1 இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ரூ. 40,400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக…

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

மத வழிபாடு நடத்திய கிறித்தவக் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக வைகோ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ஈரோடு மாவட்டம்…

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக்கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி செப்டம்பர் 25ம் தேதி கோவில்பட்டியில் துரை வைகோ தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது செப்டம்பர் 24 முதல் இயக்கப்படும் நெல்லை –- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில் பட்டியில்…

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: இருவர் கைது

சென்னை, தேனாம்பேட்டை, மவுண்ட் ரோட்டிலுள்ள ரூபாய் 20 கோடி மதிப்பிலான டாக்டருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் மூலமாக அபகரிப்பு செய்த இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் மனு…

ஆட்டோ டிரைவருக்கு ரூ. 5 ஆயிரம் ரிவார்டு கொடுத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

நேப்பியர் பாலத்திலிருந்து கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் ரோடு, சுதந்திரா நகர் 1வது தெருவைச்…

சென்னையில் 3 இடங்களில் 12.5 கிலோ கஞ்சா சிக்கியது: 7 பேர் கைது

மாதவரம், புதுவண்ணாரப்பேட்டை மற்றும் புனித தோமையர்மலை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 7 நபர்களை கைது செய்த போலீசார் 12.5 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மாதவரம் காவல் நிலைய…

சென்னை கொடுங்கையூரில் 234 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 234 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

ஆவடியில் ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 3 கோடி நிலமோசடி செய்த நபர் கைது

சென்னை, ஆவடி காவல் ஆணையரக எல்லை, ஆட்டாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவர் கடந்த 07.08.2023ம் தேதி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் மனு அளித்தார். திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூர் பகுதியில் வெங்கடேசனின்…

காவல் அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டப் பயிற்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம்…