நடிக்க வாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து மோசடியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒரு நபர் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் 01.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் மோசடி நபர்கள் 'filmcinemaads' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…