தூத்துக்குடியில் இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள 93 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அழித்தனர். இதுவரை 6,470 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில்…