சென்னையில் இரவு மராத்தான் போட்டி 2ம் பாகம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 2ம் தேதி…
போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை முன்னிட்டு, ஆவடி இரவு மாரத்தான் 2வது பாகம் ஆவடியில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார…